விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

0
விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களால் இன்றைய தினம் பதுளையிலும் ஹாலிஎலயிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 3 நாட்களாக எரிபொருள் இன்மையால் பாரிய சிரமத்தின் மத்தியிலேயே பணியில்...

லிட்ரோவின் விசேட அறிவிப்பு

0
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகத்தையும் மட்டுப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு சமையல் எரிவாயு விநியோகமானது தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகம் இன்று (19) முதல்...

பெற்றோலுக்காக வரிசையில் நிற்கவேண்டாம்- காஞ்சன விஜேசேகர

0
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார். இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அடுத்த பெற்றோல்...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முற்பட்ட 41 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு

0
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முற்பட்ட நிலையில் அந்த நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 41 இலங்கையர்கள் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த விசேட விமானத்தில் அவர்கள் இலங்கையை...

மருத்துவமனைகளின் செயற்பாடுகள் பாதிப்பு

0
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துமவனையின் பேச்சாளர் ஒருவர்...

தேங்காய் விலை 200 ஆக உயரும்-பேராசிரியர் தீபால் மேத்யூ

0
தேங்காய் உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளது உற்பத்திச் செலவை சமாளிக்கும் வகையில் தேங்காய் ஒன்றின் விலையை ரூ.200- வரை உயர்த்துவது அவசியமாகிறது என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினரான பேராசிரியர் தீபால்...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை

0
கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 60,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் அவசரமாக கடவுச்சீட்டை பெற...

வரிசை நீள்கிறது – இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

0
இலங்கையில் வரிசைகளில் காத்திருந்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குகூட அரசு பெரும் பாடு படுகின்றது. டொலர் பற்றாக்குறையால் உரிய வகையில் இறக்குமதி...

கோட்டா திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நடைமுறை

0
தொழில்சார் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள், தனியார் பஸ்கள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கு முன்னுரிமை...

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்

0
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு தொழில்களுக்கு வெளிநாடுகளில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெருமளவிலான...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...