‘கொலையாளிக்கு அடைக்கலம்’ – அரசியல் கட்சியொன்றின் தலைவர் கைது!
அபே ஜனபல (எமது மக்கள் சக்தி_ கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன்...
’30’ ஆம் திகதி இடைக்கால பட்ஜட் முன்வைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில், பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இடைக்கால பாதீடுமீதான...
அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது....
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சொத்துக்களுக்கு தீ வைப்பு மற்றும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை...
தேங்காய் வாங்கச் சென்ற மூதாட்டி பரிதாப மரணம் – யாழில் சோகம்
யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் கொடிகாமம் சந்தைக்குத் தேங்காய் கொள்வனவு செய்யச் சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்., குருநகர் பகுதியைச் சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே இவ்வாறு...
மலைநாட்டில் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு
மலை நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழைபெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துவருகின்றது.
மவுசாகலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின்...
நாமலுக்கு மகுடம்சூட தயாராகிறது மொட்டு கட்சி – டலஸ் அணிக்கு வெட்டு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின்போதே இந்த மாற்றங்கள் வரவுள்ளன...
அரிசி, சீனி விநியோகிக்கப்படும் அளவை அதிகரித்தது சதொச
லங்கா சதொச 12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக இலங்கை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒருவருக்கு வழங்கும் அரிசி...
மீண்டும் தலைதூக்கும் ‘கொரோனா’ – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
“இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசு கருத்தில்கொள்ளவில்லை.”
– இவ்வாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள்...
IMFவுடனான பேச்சு இன்று ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சு இன்று(24) ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய பேச்சுகளில் ஈடுபடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று(23) நாட்டை வந்தடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர்...












