உருளைக்கிழங்கு ஏற்றிச்சென்ற லொறி விபத்து – ஒருவர் படுகாயம்!
வெலிமடையிலிருந்து கொழும்புக்கு உருளைக்கிழங்குகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கடவளை பகுதியில் வைத்து, குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
23.09.2022...
தேசிய பேரவையில் மனோ, திகா, ஜீவன்!
'தேசிய பேரவை'யில் மூன்று மலையக தமிழ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. மற்றும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரே...
டலஸ் அணியை விரட்டுவோம் – மொட்டு கட்சி அறிவிப்பு
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி விடுத்துள்ள சவாலை ஏற்றுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அடுத்த கட்சி சம்மேளனத்தின்போது பதவிகள் பறிக்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில்...
இளைஞர், யுவதிகளுக்கு ஊசிமூலம் போதையேற்றிய தாயும், மகளும் கைது!
இளைஞர், யுவதிகளுக்கு ஊசி மூலம் போதை வஸ்து ஏற்றி லட்சக்கணக்கில் பணம் உழைத்ததாக கூறப்படும் தாயும், மகளும் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை இம்மாதம் 28 ஆம்...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கோல்பேஸில் கையெழுத்து வேட்டை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் நேற்று மாலை கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
சுதந்திரக்கட்சி காணாமல்போகும் – சாபமிடுகிறார் மஹிந்த
" மக்கள் ஆசியுடன் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட உறுப்பினர்களை விரட்டினால், எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணாமல்போய்விடும்." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
கட்சியின் தீர்மானத்தைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை...
சூட்கேசில் துண்டுகளாக பெண்ணின் சடலம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள...
மலையக பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் இல்லை!
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவது தொடர்பிலான கருத்து 20 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முற்று பெறவில்லை. மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும்...
இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை
அத்தனகல்லை – ஹெலபனாகந்த பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலுக்கு சென்ற குறித்த பெண், நேற்று (21) மாலை வீடு திரும்பிய போது தாக்கப்பட்டு, வைத்தியசாலையில்...
டீசல் கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது; போதுமான அளவு எரிபொருள் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
41,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 7...












