‘சர்வக்கட்சி இடைக்கால அரசு’ – இ.தொ.கா. கழுகுப்பார்வை, முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு
“ மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை...
ஆளுங்கட்சியின் செயற்பாடு தவறு – நாமல் சீற்றம்
ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும் அரசியல் பேதங்களை ஓதுக்கிவைத்துவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைதேட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியவை...
‘கோட்டா கோ கமவில்’ ஐ.தேகவின் மே தினம்!
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியை கட்டி எழுப்ப...
அரசுக்கு பெரும்பான்மை இல்லை – 04 ஆம் திகதி நிரூபிப்போம்
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று அறிவித்தார்.
கொழும்பில்...
கொரோனா தொற்று உறுதியான 29 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 29 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,272ஆக அதிகரித்துள்ளது.
‘அரவிந்தகுமாரின் வீடு முற்றுகை – கொடும்பாவியும் எரிப்பு’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் இன்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா,...
நுவரெலியா நகரிலும் பாரிய போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று (28) வியாழக்கிழமை நடைப்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியாவிலும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா, நானுஓயா,...
பதுளை, பசறை நகரங்களில் தொழிற்சங்கப் போராட்டம்
பதுளை, பசறை நகர்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது இரு நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள்...
விமான நிலையத்திற்கு செல்வோருக்கான அறிவிப்பு
நிலையத்திற்கான பிரவேச வீதி ஹெவரிவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அதிவேக வீதி ஊடாக கட்டுநாயக்க விமானவௌிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி விமான...
திம்புள்ள பகுதியிலும் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் அமர்ந்து போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், பத்தனை திம்புள்ள பகுதியில் இன்று (28.04.2022) மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
தலவாக்கலை - நாவலப்பிட்டி...