ஜி20 தலைவர் பதவி இந்தியாவின் கதையைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு: ஜெய்சங்கர்
இந்தியா டிசம்பர் 1 முதல் ஜி 20 தலைவர் பதவியை முறையாகப் பொறுப்பேற்ற நிலையில், இந்தியாவின் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்...
‘இந்தியாவின் G20 தலைமைத்துவம், மேற்குக்கு வெளியே உள்ள உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாகும்’
இந்தியாவின் G20 தலைமைத்துவம், தொழில்நுட்பம் அல்லது காலநிலை மாற்றம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே, மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதன் உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாக அழைந்துள்ளதாக நஞ்சிரா சம்புலி தெரிவித்துள்ளார்.
ஒரு கென்ய...
சீனாவின் குவாங்சோ ‘ஜீரோ-கோவிட்’ நோக்கில் மில்லியன் கணக்கானவர்களை முடக்கியது
தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ கடந்த மாத கடைசியில் அதன் மிகப்பெரிய மாவட்டத்தை முடக்கியுள்ளது. ஒரு பாரிய COVID-19 வெடிப்பைத் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தை இடைநிறுத்தியதோடு, குடியிருப்பாளர்கள்...
இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்வதாக நோமுரா எச்சரிக்கை
எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான், ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியான Nomura...
நீலம்-ஜீலம் திட்டத்தின் சுரங்கப்பாதை இடிந்து விழும் என நேப்ரா முதல்வர் எச்சரிப்பு
நீலம்-ஜீலம் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் எச்சரித்துள்ளார்.
நீலம்-ஜீலம் நீர்மின் நிலையம் ஆசாத் காஷ்மீர்...
ஐரோப்பாவில் உளவு பார்ப்பதாக சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விமர்சனம்
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான Huawei, ZTE Corps, Hikvision ஆகியவை கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதாக மனித உரிமை குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
இவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு...
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும்...
அதிகரிக்கும் முட்டை விலை
அரசாங்கம் தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 75 ரூபாவை தாண்டும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அதன் உறுப்பினர் ஏ.டி. ஹர்ஷா...
பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களையும், ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மனைவி பத்து...
பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது
டிசம்பர் மாதத்தில் இலங்கையில் சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்வெட்டுத் திட்டங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என...













