அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம்- தேர்தல்கள் ஆணைக்குழு

0
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனூடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை...

எரிவாயு விலையை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை-லிட்ரோ

0
எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண விலையை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு நெருக்கடி தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, லிட்ரோ நிறுவனத்தின்...

சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க அனுமதி

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த...

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு

0
உலகிலேயே அதிக பணவீக்கமுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கி தெரிவித்துள்ளார். அவர் இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில்...

‘நான் அவன் இல்லை’ – பிரதமர் பதவி குறித்து மைத்திரி கருத்து

0
" இடைக்கால அரசின் புதிய பிரதமர் நான் அல்லன்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். " அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை...

மீண்டும் மீண்டும் இலங்கைக்கு கடன் கொடுக்கும் சீனா

0
கடனை மறுசீரமைப்பதற்கு சீனா விரும்பம் தெரிவிக்கவில்லை எனவும் தற்போதுள்ள கடனை தீர்ப்பதற்கு மீண்டும் மற்றுமொரு கடனை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

குரங்குத் தொல்லையால் பயிர்ச்செய்கைகள் சேதம்

0
பலாங்கொடை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல விவசாய பிரதேசங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருவதாக விவசாயிகள், கிராமவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். இம்புல்பே, அளுத்நுவர, பெலிஹுல் ஓய, பம்பஹின்ன, தென்னதியவின்ன, வெலிஓய, கல்தோட்டை உட்பட பல பிரதேசங்களிலும் விவசாயச்...

அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் நாளை நாட்டுக்கு

0
நாட்டுக்கு அவசியமான அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது. இந்தியாவின் கடனுதவியின் கீழ் 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள இருப்பதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன...

நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் காலி முகத்திடல் போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இப்போராட்டத்துக்கு ஆதரவு வலுக்கின்றது. அரசுக்கு எதிராக நாட்டில்...

மின் கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு?

0
மின்சார கட்டணமும் 100 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், உடனடியாக மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அதற்கான சூத்திரம் வகுக்கப்பட்டுவருவதாகவும்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...