நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருமளவு...
உயர் தர மாணவர்களுக்கான நிவாரண வேலைத்திட்டம்!
கடந்த காலங்களில் எழுந்த பல்வேறு பொதுவான காரணங்களினால் பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை...
மீண்டும் ஒரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை-முதித்த பீரிஸ்
நாட்டினுள் மீண்டும் ஒரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வீட்டு பாவனை மற்றும்...
பொருளாதார அபிவிருத்தி நாட்டின் ஒழுக்கத்துக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் – சர்வமத தலைவர்கள் சுட்டிக்காட்டு
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை நாட்டில் பின்பற்றப்படும் ஒழுக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வமதத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார...
ஹெரோயின் பயன்படுத்திய மாணவன் யாழில் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையாளர்கள் யாழ்ப்பாணத்தில்...
குரங்கு அம்மை நோயின் பெயர் மாற்றம்
டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும்...
பேச்சு ஆரம்பமாக முன்னரே நிபந்தனை வேண்டாம் – தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை
“தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது. முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்ஜட்...
9A சித்தி பெற்ற மாணவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு -கண்டியில் பயங்கரம்
கண்டி பகுதியில் மாணவரொருவரின் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே பலத்த காயமடைந்து கண்டி தேசிய...
கிழக்கின் தனித்துவத்தையும் பாதுகாத்தே அரசியல் தீர்வு வேண்டும் – பிள்ளையான்
வடக்கின் தலைவர்கள் கிழக்கின் தனித்துவத்தையும் பாதுகாத்து உண்மையான இணக்கப்பாட்டோடு தெளிவான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்தால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் இராஜாங்க அமைச்சர்...
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாகும் ஆயிரக் கணக்கான சிறுவர், சிறுமியர்!
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினமான இந்து, சீக்கிய, கிறிஸ்தவ சிறுமியர் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன், 16 வயதிற்குட்பட்ட பெண்களையும் கட்டாய திருமணத்திற்கு ஆளாக்குவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படுவதாக அண்மைய...












