நிலத் தகராறில் அரங்கேறிய பயங்கரம்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே நிலத் தகராறில் அண்ணன், தம்பி தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ்...
பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி
அரசுக்கு எதிராக பாரியதொரு பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.கண்டியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பேரணி மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடைய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி...
நாளை முதல் நான்கரை மணி நேர மின்வெட்டு?
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 4 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P...
காலியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றியமை குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு
காலியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்’ – ஜே.வி.பியின் ஆட்டம் ஆரம்பம்
" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (17) முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
ஜே.வி.பி. -...
“புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை”- சரத் வீரசேகர
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி தொடர்பில் நாமலின் கருத்து
பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் பொய்யான ஒரு தகவல் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
"விரைவில் பொருளாதார நிலைமைகளை மீளவும் கட்டமைப்பட்டு அரசியல் நிலைமைகளும் சுமூகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய...
குளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிள், இருவர் மருத்துவமனையில், இருவர் பலி
தம்புள்ளை வேமடில்ல பிரதேசத்தில் குளத்தில் வீழுந்து பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில்...
நாமலை பிரதமராக்க பதவி துறக்கிறாரா மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவது குறித்து பரீசிலித்துவருகின்றாரென தகவல் வெளியாகியுள்ளதாக 'லங்கா சீ நியுஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலை, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை தக்கவைத்தல் உட்பட...