8 மாதங்களில் 4,000 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர்
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாய்க்கடிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதி செயலாளரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்திலுள்ள அரச...
புதிய அமைச்சரவை அடுத்தவாரம்! ஜீவனுக்கும் அமைச்சு பதவி!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில்...
எபோட்ஸ்லி தோட்டத்தில் தீ – ஏழு வீடுகள் சேதம்
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.
இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தீ பரவியமைக்கான...
‘கப்புடா’வை தேசிய பறவை ஆக்குமாறு டிலான் பரிந்துரை
" கப்புட்டாவின் ஆலோசனையின் பிரகாரமே நாட்டில் ஆட்சி நடக்கின்றது. எனவே, 'கப்புடா'வை (காகம்) தேசிய பறவையாக அறிவித்தால்கூட பரவாயில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
" விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், உரப்பிரச்சினையால்தான்...
ஸ்ரீபாத கல்லியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!
ஸ்ரீபாத கல்லியற் கல்லூரியில் தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் குறைந்துள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் விளக்கப்படுத்தியுள்ளதுடன், தோட்டப்புற மாணவர்களை அதிகமாக உள்வாங்கும் பொறிமுறையொன்றின் அவசியம் குறித்தும்; வலியுறுத்தியுள்ளார்.
அமரர்...
நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கிணங்க இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர்...
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை-பந்துல
“வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கவில்லை.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முதலீடுகளைப் பெறவே சில...
Softlogic Life இப்போது இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாகிறது
சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் அனைத்து முரண்பாடுகளுக்கும் அப்பால், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, 2022 இன் முதல் பாதியில் சிறந்த வளர்ச்சி செயல்திறனைப்...
Fast Companyஇன் நான்காவது ஆண்டு பட்டியலில் புத்தாக்கத்திற்கான 100 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Twinery, Innovations by MASக்கு...
Fast Company தனது நான்காவது வருடாந்திர சிறந்த பணியிடங்களின் புத்தாக்கங்களுக்கான பட்டியலை அறிவித்ததுடன், இதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை கௌரவித்துள்ளது. உலகத்தரம்...
தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது
சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர...












