அரசு பதவி விலகாவிட்டால் நிச்சயம் ஆப்பு வைப்போம் – ஆளுங்கட்சி எம்.பியான லான்சா எச்சரிக்கை
" மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இந்த அரசு பதவியில் நீடிக்க முற்படுமானால், சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தவருமான நிமல் லான்சா...
இடைக்கால அரசுக்கு பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
" இடைக்கால அரசில் அங்கம் வகிக்கமாட்டோம், அதற்கு ஆதரவும் வழங்கமாட்டோம்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கும், உள்ளக மோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும்,...
“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.”-சந்திம வீரக்கொடி
“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.” –என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
நாட்டில் தற்போது போர் இல்லை. எனவே, ஜனநாயகத்தை ஒடுக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுவது தவறு எனவும் அவர்...
‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்பு தொகுதிக்கு விசேட பாதுகாப்பு’
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெலயிலுள்ள வீடமைப்பு தொகுதியின் பாதுகாப்புக்கென பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேலதிகமாக இந்த வீடமைப்புத் தொகுதிக்கு அருகில்...
ஜனாதிபதி – பிரதமர் இன்று சந்திப்பு! நடக்க போவது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று (04) முற்பகல் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போது, அமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் பதவி துறப்பு கடிதத்தை கையளித்துள்ளனர்.
இந்த...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவேந்தல் கண்காட்சி
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இரண்டாவது சிரார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் கொட்டகலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளதாக இ.தொ.கா...
அவசர அமைச்சரவை கூட்டம் – நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி செயலகத்தில் அவசர அமைச்சரவை கூட்டமொன்று நடைபெற்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதன்போது சிலர் அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ தமது...
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த பதவிவிலகுகின்றார்?சற்று முன்னர் வெளியான முக்கிய தகவல்.
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் பதவி விலகுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.
நாட்டில் இடைக்கால அரசாங்கம்-ஜனாதிபதி வழங்கிய பதில்?
நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு...