மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை...
ஹட்டனில் மண்சரிவு – ஒரு வீடு சேதம்
ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு சேதமடைந்துள்ளது.
அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின்...
நானுஓயா – கிலாரண்டனில் மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு!!
தொடர் மழையால் இன்று காலை நுவரெலியா - தலவாக்கலை பகுதியில் 105 ஆவது கிலோமீட்டர் தூரத்தில் கிலாரண்டன் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா ஊடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக...
விபத்தில் தாயும், மகனும் பலி – தந்தை படுகாயம்!
டிப்பர் ரக வாகனமும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியைச்...
மலையக இலக்கிய தந்தை தெளிவத்தை ஜோஸப் காலமானார் ( அவர் கடந்து வந்த பாதை…)
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப் இன்று காலை காலமானார்.
* பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள்...
22 இற்கு விக்னேஸ்வரன் ஆதரவு!
குறைபாடுகள் இருப்பினும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதலடியாக இருக்கும் என்பதனால் 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி....
வீடுகள் இழந்த எம்.பிக்கள் கடுப்பில்
மே - 9 ஆம் திகதி, வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது. சுமார் 74 எம்.பிக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த எம்.பிக்கள் சிலர் தமது உள்ளக்குமுறல்களை...
கோழி இறைச்சி விலை குறைப்பு
1,500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை1,080 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது
யாழில் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை காட்டிக்கொடுத்தால் சன்மானம்!
யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொதுஇடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களுக்கு அக்குற்றத்துக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையை சன்மானமாக வழங்குவதென யாழ். மாநகர...
13 வயது சிறுமிமீது வன்கொடுமை! சந்தேக நபரும், தாயும் கைது!
யாழ்., மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் உயிர்கொல்லிப் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மீதான வன்புணர்வுக்கு...













