ஆர்ப்பாட்டங்களை நடத்த மாற்றிடம் – பிரசன்ன ரணதுங்க
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்ப்புத் தளத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில்...
‘ஒத்துழைப்பு தொடரும்’ – ஜனாதிபதியிடம் அமெரிக்க தூதுவர் உறுதி
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகப்பூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கைக்கும்...
எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு
நேற்றிரவு 9 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை...
போராட்டம் நடத்திய மற்றும் ஒருவரை காணவில்லை
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான அந்தோனி வெரங்க புஷ்பிகா, கொழும்பில் GC...
திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் திரிபோஷா...
‘அமைச்சு பதவிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது – ஓய்வு பெறுவேன்’! சபையில் சஜித் சீற்றம்
" மக்களை ஒடுக்கும் இந்த அரசுடன் எமக்கு கொடுக்கல், வாங்கல் இல்லை. அரசில் இணையமாட்டோம். அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்."
இவ்வாறு எதிர்க்கட்சித்...
ஹர்ச டி சில்வாவுக்கு அமைச்சு பதவி?
சர்வக்கட்சி அரசின் நிதி அமைச்சு பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும், அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வாரா என்பது தொடர்பில் ஹர்ஷ...
‘குடு காரர்களே கோல்பேஸில்’ – அகற்றுமாறு அமைச்சர் பிரசன்ன வலியுறுத்து
'குடு' காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம்." - என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த தந்தையும் மகனும் கைது
பொல்கஹவெல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்...







