விபத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
தந்தையின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலிருந்து பயணித்த இரண்டரை வயதுக் குழந்தை விபத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜட் பாத்திமா அமனா என்று குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தந்தை...
இலங்கை அரசிடம் கடனை திருப்பிக் கோரும் பங்களாதேஷ்
இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
உரிய காலத்தில் இலங்கை...
கஜிமாவத்தை தீ விபத்து: 214 குடும்பங்களுக்கு வீடுகள்
தீப்பரவல் ஏற்பட்ட முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் மீள வீடுகள் கிடைக்கப்பெற வேண்டிய 214 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கஜிமாவத்தை தீப்பரவல் தொடர்பில் அந்த அமைச்சின்...
ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் – நாமல்
" பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன...
பெண்களை பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது
கொழும்பில் வீதிகளில் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள்...
வெட்கம் குறித்து நாவலப்பிட்டியவில் மஹிந்த வழங்கிய விளக்கம்
" இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும்."...
14 வயது சிறுமியை துஷ்பிரியோகம் செய்த பிக்கு கைது
மாத்தறை புகுல்வெல்ல விகாரை ஒன்றில் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை துஷ்பிரியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரதேச...
யாழில் புகையிரதம் மோதி வயோதிபர் மரணம்
கொடிகாமம் பகுதியில் உள்ள ரயில் வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் ரயில் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை(15) இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி...
T20 உலகக்கிண்ணம்: இலங்கை அணியை வீழ்த்தியது நமீபியா
ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் குழு 1 இன் முதலாவது தகுதிகாண் போட்டியில் நமீபியா அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதற்கு...
நாவலப்பிட்டியவில் மஹிந்த – சஜித் பிறப்பித்த கட்டளை! வெளியான தகவல்
" எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும்." - என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியால்...













