ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி 56 ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு
பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியவன்னா ஆற்றில் உள்ள பாலத்திற்கு கீழிருந்து குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை
ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே மற்றும் எரங்க...
ஜனாதிபதி ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மக்கள் எழுச்சிப் பலத்தின் முன்பாக ஆயுத பலம் தோற்றுப்போகும். இதனால்தான் ராஜபக்சக்கள் தப்பியோட நேர்ந்தது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துகொள்ள வேண்டும்."
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற...
ஜனாதிபதியை சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் இன்று காலை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ரஷ்ய ஜனாதிபதியால் அனுப்பட்ட வாழ்த்துக் கடிதத்தையும் கையளித்தார்.
காங்கிரஸ் உதயமாகி இன்றோடு 83 ஆண்டுகள்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான, இலங்கை - இந்திய காங்கிரஸ் உதயமாகி இன்றோடு 83 ஆண்டுகள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் பங்காளியாகவே 84 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது காங்கிரஸ்.
இலங்கைவாழ்...
பாடசாலை மாணவர்களுக்கான சிசு சரிய பஸ்கள் இன்று முதல் சேவையில்
சிசு சரிய பஸ்கள் இன்று முதல் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
புதிய பாடசாலைத் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், சிசு சரிய பஸ்களை அதிகூடிய எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்த...
நாடாளுமன்றில் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள முக்கிய விவாதம்!
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைமூலம் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் விவாதம் இடம்பெறவுள்ளது.
குறித்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணி பிரதமர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல,...
பிரதமர் தினேஷ் கடமையேற்பு!
பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரதமர் அலுவலகத்தில் ஆன்மீக வழிபாடுகளுடன் கடமையேற்பு இடம்பெற்றது.
பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து 22 ஆம் திகதி தினேஷ் குணவர்தன பிரதமராக பதவிப்பிரமாணம்...
கஞ்சா சேனை முற்றுகை 75000 செடிகள் அழிப்பு
எம்பிலிப்பிட்டிய முல்லகஸ்யாய காட்டுப்பகுதியில் கஞ்சா சேனை ஒன்று பொலிஸாரால் முற்றுகையிட்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உப கரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் இரகசியமாக...
மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!
பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த...










