சூனியம் செய்ய சென்ற பெண்ணை நிர்வாணமாக்கி படமெடுத்த ஆசாமி கைது!

0
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் , தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று...

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்களும் தலைவிரிப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின்...

கவிதாயினி எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்’ நூல் அறிமுகவிழா 15 இல்

0
மலையகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கவிதாயினிகளில் ஒருவரான எஸ்தர் நதனியலின் பெருவெடிப்பு மலைகள் எனும் கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல்...

உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல்

0
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவை...

ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி...

‘காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறை’ -ஒப்பந்தம் கைச்சாத்து

0
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்...

சம்பள உயர்வுக்கு பதிலாக தோட்டக்காரர்களிடமிருந்து ‘உற்பத்தித்திறன்’ திட்டம்

0
நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கோரும் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கோ அல்லது தோட்ட அதிகாரிகளின்  70% சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கோ சாதகமான பதிலை வழங்காத பெருந்தோட்ட உரிமையாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற...

இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்

0
சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான பெற்ரோல் 92 தரம் என கூறப்பட்டு விநியோகிக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதன்படி சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் குறைந்த...

வவுனியா வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்

0
வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி வவுனியா மாவட்ட பொது...

நாளைய மின்வெட்டு அட்டவணை

0
நாளை இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...