ஜனாதிபதியை தெரிவு செய்வதில் இ.தொ.கா. கையாண்டுள்ள அணுகுமுறைகள்
1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கியது.
1989 இல் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தலின்போது ரணசிங்க பிரேமதாசவுக்கு...
1040 லீற்றர் டீசலுடன் நபர் ஒருவர் பதுளையில் கைது.
பதுளை இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து படல்கும்பரை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொறி ஒன்றில் அத்தியாவசிய சேவைகள் என கூறி 1040 லீற்றர் டீசலை பெற்றுக் கொண்டு...
இலங்கையின் தலைவிதி இன்று நிர்ணயம்! நாடாளுமன்றில் வாக்கெடுப்பு!!
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய...
மனோ, ஹக்கீம், ரிஷாட் டலசுக்கு ஆதரவு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசு அமைப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் இன்று நடைபெற்றது....
பாடசாலை விடுமுறை காலம் மேலும் நீடிப்பு
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும்...
ரணிலுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்
“ராஜபக்சகளின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் அட்டனில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர்...
ஆட்டம் ஆரம்பம்! கூட்டமைப்பு கைகொடுத்தால் ரணில் வெற்றி!!
டலசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
🛑 ஐக்கிய மக்கள் கூட்டணி - 50
✍️ஐக்கிய மக்கள் சக்தி - 37
✍️தமிழ் முற்போக்கு கூட்டணி - 05
✍️ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 04
✍️அகில இலங்கை மக்கள்...
5 வயது சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை கைது
கொழும்பு – மட்டக்குளியவில் 5 வயதான சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 28 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் புதிய திட்டம்
வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பஸ்களுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (19) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த...
எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம்
எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திலிருந்து இவ்வாறு மின் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய...












