31 லட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது!

0
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள...

பிரிட்டன் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த வருடம்- திகதி அறிவிப்பு

0
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு...

கொழும்பு துறைமுக நகரில் பொலிஸ் நிலையம் திறப்பு

0
கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பிற்காக புதிய பொலிஸ் நிலையமொன்று இன்று (6) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது துறைமுக பொலிஸ் துணை நிலையமாக பராமரிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர செலுத்தாத மின்சாரக்...

update: மினுவங்கொட துப்பாக்கிச் சூடு : மூவர் கைது

0
மினுவங்கொட – கமங்கெதர பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னைய செய்தி கம்பஹா...

முரண்பாடுகளை மறந்து சகலரும் ஒன்றுபடுங்கள்! – ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

0
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட...

பதுளை, சரஸ்வதி தேசிய கல்லூரி உயர்தர வகுப்புகளுக்கு விண்ணப்பம் கோரல்

0
பதுளை ,சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2024ஆம் கல்வியாண்டிற்காக க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்காக 2021ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதி பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களை திசைமுகப்படுத்துதல், பாடரீதியாக உயர்தர வகுப்புகளில்...

கிம்புலா எல குணாவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது

0
வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கிம்புலா எல குணா என்றழைக்கப்படும் சின்னையா குணசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேண்ட்பாஸ் – பதுள்ளவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...

உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

0
உக்ரைனுக்கு அமெரிக்க மேலும் 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதில் உயர் நடமாடும் பீரங்கி ரொக்கெட் அமைப்பும் உள்ளடங்குகிறது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...