பத்தனையில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!
கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவு தேடி இந்த பகுதிக்கு வரும்...
தொழிலதிபர்போல் பாசாங்குசெய்து பெண்களிடம் பணம் பறித்த ஆசாமி கைது!
பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்தாரென சந்தேகிக்கப்படும் ஒருவரை ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப்பிரிவினர் பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்...
அடக்குமுறை தலைதூக்கினால் ஆட்சி கவிழும் – அபாய சங்கு ஊதினார் சாணக்கியன்
“கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அது அனுபவிக்கும். மக்கள் போராட்டத்தை முடக்க அரசு முறையற்ற வகையில் செயற்படுகின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
எதிரணிக்கு வழங்கப்படுமா தலைமைப்பதவி? கோப், கோபா குழுக்களின் கூட்டம் இன்று
'கோப் ' எனப்படுகின்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் 'கோபா' எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல்...
பிரபல பாடசாலையில் அடிதடி – மூவர் மருத்துவமனையில்
காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் ஒருவர் நேற்று (03) அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான...
பாண் விலை குறித்த அறிவிப்பு
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன,...
மீண்டும் அதிகரிக்கப்படும் உணவு பொதியின் விலை
கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும்...
மனநோயாளர் விடுதிகளில் இருக்க வேண்டியவர்கள் இன்று கட்சியின் தலைமைப் பதவிகளில்- சந்திரிகா
“நாட்டின் ஆட்சியையே தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பைத்தியக்காரர்கள் சிலரின் கைகளிலேயே உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கட்டியே தீருவேன்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள்...
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியது கூகுள்
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கான மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருக்கிறது.
சீனத்தில்...
உள்நாட்டு பால் மா விலைகள் அதிகரிப்பு: விபரம்
நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ. 850 இலிருந்து ரூ....













