யாழில் 217 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி – பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுகின்றன என்று இராணுவப் புலனாய்வுப்...
முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்
உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
இன்று (03)...
இலங்கை மீண்டெழ முழு ஆதரவு – ஐரோப்பிய ஆணைக்குழு உறுதி
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
அத்துடன்,...
கோப் குழு நியமனம் – மலையக தமிழ் எம்.பிக்கள் இல்லை!
'கோப்' எனப்படுகின்ற அரசாங்க பொறுப்புகள் பற்றிய குழுவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
பெயர், விபரத்தை சபாநாயகர் சபையில் இன்று அறிவித்தார். எந்தவொரு மலையக தமிழ் எம்.பியும் இக்குழுவில் இடம்பெறவில்லை.
மலையக இளைஞர்களும் தேசிய மக்கள் சக்தி பின்னால் அணிதிரள வேண்டும்!
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தெரிந்துக்கொள்ளாது தொடர்ச்சியாக தவறான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு எதிராகவும் நாட்டின் இளைஞர் படையினர் எழுச்சியடைய வேண்டும்...
இலங்கையை இராவணன் ஆண்டார் – ஒப்புக்கொள்கிறார் சரத் வீரசேகர
'இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை என்றோ, இலங்கையில் சிவ வழிபாடு இருந்ததில்லை என்றோ எந்தவொரு இடத்திலும் எதனையும் நான் ஒருபோதும் கூறவில்லை' என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி...
‘திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவும்’
நாயன் மார்களால் பாடப்பட்ட சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவும். வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு...
உலகில் பட்டினியால் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!
உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச நாணய நிதியம் , இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
உலக...
யாழில் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலை பதிவு செய்து , அதைவைத்து மிரட்டி , அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச்...
மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – மூன்று பிள்ளைகளின் தாய் பலி!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 46...













