காதலியைப் பார்க்க பஸ்ஸை எடுத்துச் சென்ற சிறுவன் கைது!
பிலியந்தலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை திருட்டுதனமாக இயக்கி சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொண்ட...
பணம் செலுத்த வேண்டிய நிலையில் கொழும்புக்கு அண்மித்தாக தரித்து நிற்கும் 3 எரிபொருள் கப்பல்கள்
பணம் செலுத்த வேண்டிய நிலையில் , எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்தாக சுமார் 14 நாட்களாக நிலைகொண்டிருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
இந்த எரிபொருள் கப்பல்களுக்கு சுமார் 150 மில்லியன்...
நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை
கண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்விநியோகத்தடை...
வெளிநாடு நோக்கி படையெடுக்கும் பேக்கரி தொழிலாளர்கள்!
பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை, இதனால் பேக்கரி...
பிரதமர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்கள்...
இலங்கையின் நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒத்துழைப்பு; ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று (12)...
நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுவிப்பு
போராட்டக்காரர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா...
அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து 6...
தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு
மஸ்கெலியா, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள நிர்ணய சபை மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தமக்கு சம்பளம் வழங்கப்படவதில்லை. மாறாக பறிக்கும் பச்சை கொழுந்துக்கமையவே சம்பளம்...
கொட்டகலை – மேபீலட் சந்தியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் தொடர்பான வெளியான தகவல்…
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த...











