9 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவிருந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு, எதிர்வரும் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...
தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை – தகவல்களை துரிதமாக வழங்க நடவடிக்கை!
அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல்...
ஜெனிவாப் பிரேரணை – சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.”
– இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
அடுத்த வாரம்...
100 ரூபாவுக்காக 7 வயது சிறுவன்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடூரன் கைது!
100 ரூபாவுக்காக 7 சிறுவனை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த குறித்த சந்தேக...
மேலும் குறைகிறது லிற்றோ கேஸ் விலை!
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி இந்த விலை குறைப்பு இடம்பெறக்கூடும். விலைகுறைப்பு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல்...
மின்சாரம் தாக்கி இளம் தாய் பலி – மட்டக்களப்பில் சோகம்
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த...
6 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்று – 7,8 களில் முக்கிய விவாதம்
நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...
மீண்டும் வெலிக்கடை சிறையில் ரஞ்சன்!
ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்கின்றார்.
தான் சிறையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கைதிகளை பார்வையிட்டு, சுகநலம் விசாரிப்பதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு...
‘பொருளாதார நெருக்கடி அதிகரித்தால் மக்கள் வீதிக்கு இறங்குவர்”
பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி)...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் திறப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
“Hope Gate” என்று பெயரிடப்பட்ட இந்த விசேட நுழைவாயில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...












