நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் மீண்டும் எழுந்து நிற்பேன்: மஹிந்த கர்ஜனை!
“சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றைத் தாய்நாட்டுக்கு யாரேனும்துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
தனக்கு அரசியல் அச்சுறுத்தல்கள்...
நேபாள இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி: போராட்டக்குழு முழு ஆதரவு!
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர்...
ஐதேக மாநாட்டுக்கு நாள் நிர்ணயம்! ரணில், சஜித் சங்கமம்?
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில்...
பாலஸ்தீனம் இருக்காது: இஸ்ரேல் பிரதமரின் கருத்தால் பரபரப்பு
''பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த...
ரூ. 1700: இலவு காத்த கிளியின் கதை தொடர்கிறது!
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை...
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற...
கலவரத்தை பயன்படுத்தி 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளிலிருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பி உள்ளனர். இவர்களில் 32 வருடம் தண்டனை பெற்ற கைதியான நிழல் உலக தாதா உதய் சேத்தியும் மாயமாகி...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் பலி: மஸ்கெலியாவில் சோகம்!
குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா, புரவுன்ன்சீக் தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிக்க சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே குளவிக்கொட்டுக்கு இலக்கானார்.
அவர் மஸ்கெலியா...
ரணிலை சந்தித்தார் சீன தூதுவர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சீனத்தூதுவர் நேற்று சந்தித்து கலந்துரையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.