ஐ.தே.க. மாநாட்டுக்கு சஜித்துக்கு அழைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது என தெரியவருகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி இது பற்றிய அறிவிப்பு வெளியாகக்கூடும் என சிறிகொத்த வட்டாரங்கள்...
செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்!
செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று சனிக்கிழமை மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி திரண்ட உறவுகள்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி கோரி இன்று வடக்கு, கிழக்கில் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்...
உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா!
உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் சிப்பபாய் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன படையினரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக...
மரக்கறி விலைப்பட்டியல் (30.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (30.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கம்பளை நகரில் கூரை வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளை!
கம்பளை நகரில் பிரதான சந்தியிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரை வழியாக நேற்றிரவு கடைக்குள் இறங்கிய கொள்ளையர்கள், தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளனர்.
வியாபார நிலைய உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
செம்மணி புதைகுழியில் இதுவரை 187 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 10 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின்...
பெருந்தலைவர் தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 112 ஆவது பிறந்த தினம் இன்று (30).
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி...
மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் உட்பட சகல அரசியல் கட்சிகளும் வெகு விரைவில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் வெள்ளிக்கிழமை...
சர்வதேச நீதி வேண்டி வடக்கு, கிழக்கில் இன்று போராட்டங்கள்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்...