6 ஆம் திகதி நாடு ஸ்தம்பிக்கும்! நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு!!
மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார்...
‘தாய்லாந்தில் இருந்து எரிவாயு இறக்குமதி’
தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டிற்கு எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம்(Siam) எரிவாயு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொறியியலாளர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகக் கட்டணத்தில் 10...
“நெதுன்கமுவ ராஜா” குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு
“நெதுன்கமுவ ராஜா” என்ற தந்த யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யானை நாட்டில் பிரதான வணக்கத்தலங்கள் பலவற்றில் பெரஹரா உற்சவங்களில் கலந்துகொண்டுள்ளது.
2005 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை...
புதிய அரசமைப்பு குறித்து ஆராய உப குழு
புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா...
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இனங்காணப்பட்ட 3 தசம் 34 மில்லியன் குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட...
நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.கவின் முடிவு வெளியானது
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
அரசு பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அந்த கோரிக்கையை ஏற்றே ,தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது...
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்
எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளது
இளைஞர் கொலை – யாழில் பயங்கரம்
யாழ். நெல்லியடி - கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு...
ஹரினுக்கு எதிராக சஜித்திடம் பொன்சேகா முறைப்பாடு!
" ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக கட்சி தலைமையிடம் முறையிடப்படும். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது...
மதுபான விலை அதிகரிப்பு!
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள்...








