குளத்தில் மூழ்கி இரு சிறார்கள் பலி!
குருணாகல், வில்பாவ குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
13 மற்றும் 14 வயதுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
நான்கு சிறுமிகள் நேற்று மாலை நீராடச்சென்றுள்ளனர். இவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர்....
உலகப் புகழ்பெற்ற மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் 88 ஆவது பிறந்தநாள் இன்று!
பெப்ரவரி 16, 1934இல் பிறந்த தெளிவத்தை ஜோசப் இலங்கையின் சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசிரியராக விளங்குகின்றார். அவர் சிறந்த இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக இலக்கிய உலகில்...
நாடாளுமன்றத்தின் பதவி காலம் நீடிக்கப்படுமா?
" நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் பேச்சுகூட நடத்தப்படவல்லை." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
மலையகத்தின் கல்வித்துறைக்கு சேவையாற்றிய எஸ்.பாலசுப்பிரமணியம் நினைவேந்தல் நிகழ்வு இன்று
மலையகத்தின் கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றிய மகத்தான மனிதர் தெய்வத்திரு. எஸ்.பாலசுப்பிரமணியம், நினைவேந்தல் நிகழ்வு இன்று (16.02.2022) பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.
கல்விமாணி கற்கைநெறி (2017/2020) ஆசிரியர் மாணவர்களும் கல்விசமூகமும் இணைந்து...
அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில்...
மூன்று மாதங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை
மூன்று மாதங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனைத்...
டீசலுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 304 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில்...
சுகாதார பிரிவினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா்.
18...












