இந்த நாட்டில் இன்னும் பயன்படுத்தப்படாத பல வணிக வளங்கள் உள்ளன

0
கொரோனா தொற்றால் உலகில் பல தொழில்கள் பின்னடைவை சந்திக்கும் போது..சில தொழில்முனைவோர் தங்கள் சொந்த தொழிலில் கூட புதிய முதலீடுகளை செய்ய தயங்கும்போது...கொரோனா காலத்தில், வணிக உலகில் புதிய திசைகளைத் தேடி, புதிய...

Samsung – Global NO1 TV உற்பத்தியாளர் அறிமுகப்படுத்தும் Samsung Sahana

0
இலங்கையின் முன்னணி electronics brandஆன Samsung இவ் பொருளாதார நெருக்கடியான காலங்களில் தனது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக  ‘Samsung Sahana’ஐ வெளியிட்டது. தனது TV தொடரில் ரூ.900.000 வரை தள்ளுபடி வழங்குவதன் மூலம்...

உலகளாவிய வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸாக குறைக்க SBTiக்கு உறுதியளித்துள்ளது South Asia Textiles

0
ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் Hayleys Fabric PLC, பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வைக் குறைப்பதற்கும் புவி வெப்பநிலையை 1.5 பாகை செல்சியஸாக கட்டுப்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய SBT திட்டத்தில் (SBTi)...

ஜனாதிபதி பதவியேற்கும்போது மின்தடை – சிஐடி விசாரணை!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்யும்போது நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் நிகழ்வை...

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் – மயந்த திஸாநாயக்க இராஜினாமா!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மயந்த...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டம் இன்று 104 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. வசமானது ஜனாதிபதி பதவி!

0
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய  முன்னிலையில் இன்று (21)  பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கான நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இலங்கையில் 1978 இல்தான்...

நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

0
பேராதனை, நெல்லிகல வாவியில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் வாவியில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யட்டகலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே...

சூரியனை விட ஒன்பது மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு

0
சூரிய மண்டலம் இருக்கும் பால்வெளி மண்டலத்திற்கு அருகிலுள்ள இன்னொரு மண்டலத்தில் விசித்திரமான கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருந்துளை என்பது ஒளி உள்பட அதன் எல்லைக்குள் செல்லும் எதுவுமே வெளியேறமுடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ள...

பதவிப்பிரமாணம் செய்தார் ஜனாதிபதி ரணில்!

0
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 வாக்குகள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...