அலி சப்ரி இராஜினாமா
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள்...
நிட்டம்புவையில் துப்பாக்கி சூடு
நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தரில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Breaking news: பிரதமர் இராஜினாமா!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
‘போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் ‘ – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு மக்கள் அரசிடம், கோரிக்கை விடுத்துள்ள...
ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் – கூட்டமைப்பு வலியுறுத்து
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைதியான...
அரசுக்கு ரணில் சிவப்பு எச்சரிக்கை
" அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கோட்டா கோகம போராட்டத்தை சீர்குலைக்க முற்பட்டால், அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவேன். நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசுக்கு உதவுவதை நிறுத்துவேன்."
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில்...
‘மக்களுக்காக தியாகம் செய்த தயார்’ – மஹிந்த
" நாட்டு மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு தயார்."
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக இன்று...
பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும்- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார் மேலும்
போராட்டத்திற்கு தயாராகுங்கள் வெற்றியா ,தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம்,பொறுத்தது போதும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...
விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் பதவி விலகுவார் – ஜகத் குமார
விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளாரென, பிரதமர் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்...
‘கேஸ் இல்லை – வரிசையில் நிற்பதிலும் இனி பயன் இல்லை’
நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என்று லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சமையல் எரிவாயுவை பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம்...










