நுவரெலியாவில் கடும் பனி-பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்
நுவரெலியாவில் நேற்று ( 6 ) ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பனி பொழிவுகள் அதிகமாக காணப்பட்டது. இந்த பனி பொழிவுகள் அதிகரிக்கப்பட்டதால் புற்தரைகளும் தேயிலை செடிகளும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி செடிகளும்...
ஐசிசியின் ‘U19 உலகக் கிண்ண நட்சத்திரங்கள்’ பட்டியலில் துனித் வெல்லாலகே
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புமிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் தலைமையிலான இந்த...
நாயினால் தகராறு -சகோதரன் வெட்டி கொலை
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.
இக்கொலை சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் குழந்தையை சகோதரன்...
பொது போக்குவரத்திற்கு தடுப்பூசி அட்டை அவசியம்?
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“சுகாதாரத்...
ஸ்புட்னிக் லைட் கொவிட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதார...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் புத்தளம் மேல் நீதிமன்றுக்கு...
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று
கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று (07) நடைபெறவுள்ளது.
கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இதன் நோக்கமாகும்.
அதன்படி இன்று பிற்பகல்...
நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான அறிவிப்பு
நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
நாட்டின் சுற்றுலா...
பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
எரிபொருள் விலை அதிகரிப்பினும், பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளின் அடிப்படையில் விலை சூத்திரம் ஒன்று உள்ளது.
அதனடிப்படையில், பஸ்...
இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பானது ஐத்ராபாத் இல்லத்தில் இன்று மாலை...











