கொவிட் தொற்றிலிருந்து மேலும் 192 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 192 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,829 ஆக அதிகரித்துள்ளது.
ICC அணியில் இலங்கை வீரர்கள்
2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பாபர் அஸாம் தலைமையிலான இந்த அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம்...
கொவிட் தொற்றுறுதியான புலமைப் பரிசில் பரீட்சாத்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள்
இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுறுதியான பரீட்சாத்திகளுக்காக பிரத்தியேகமாக 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இம்முறை நாடளாவிய...
‘ஜனாதிபதியின் உரை – கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிப்பு’
" 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் - சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும்...
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்
கனியவள கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட 10,000 மெட்றிக் டன் எரிபொருள் தற்போது, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளரும், ஊடக பேச்சாளருமான அன்ரு நவமணி தெரிவித்துள்ளார்.
இதன்படி,...
தீ மிதிப்பு விழாவில் பங்கேற்ற இளம் தாய் உயிரிழப்பு
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த தீ மிதி உற்வசத்தில் கலந்து இளம் தாயொருவர், தீயால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழ்ந்துள்ளார்.
கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா...
இளம் தாய் படுகொலை! மஸ்கெலியாவில் பயங்கரம்!!
மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு...
புதிய அரசமைப்பை உருவாக்க தெரிவுக்குழு வேண்டும்
" ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளே, புதிய அரசமைப்பை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அரசும் அரசமைப்பு விடயத்தில் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனவே, புதிய அரசமைப்யை இயற்றுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை...
பிரதமர் மோடிக்கு உயிர் அச்சுறுத்தல் – உளவுப்பிரிவு எச்சரிக்கை
இந்திய குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை...
ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின்...












