போதுமானளவு தடுப்பூசிகள் கைவசம் உள்ளன!
நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் யாவும் முழுமையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு நேற்றுவரை 4 கோடியே 85 இலட்சத்து 60 ஆயிரம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட...
ஆனந்தகுமாருக்கு சிறந்த சமூக சேவையாளருக்கான விருது!
சிறந்த சமூக சேவை, சமூக அபிவிருத்தி மற்றும் மனிதவுரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற...
மலர்வளைய கட்டணமும் எகிறியது!
இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து இலங்கையில் மலர் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் வளர்ப்பாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
குறிப்பாக மலர்களை பெருமளவில் ஏற்றுமதி செய்தவர்கள்கூட தற்போத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல சுப...
ஹல்துமுள்ளை பகுதியில் 12 அடி நீளமான மலைப்பாம்பு (படங்கள்)
பதுளை, ஹல்துமுள்ளைப் பகுதியில் வட்டகல என்ற இடத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்று, கிராமவாசிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை
‘பகல்வேளையில் மின்வெட்டு இல்லை’
பகல் வேளையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இதுவரை கையிருப்பிலுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.
நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு...
ஹப்புத்தளையில் ஆட்டோ விபத்து – மூவர் காயம் (படங்கள்)
ஹப்புத்தளை – வெலிமடை பிரதான பாதையில் ஆட்டோவொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன், உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூவருக்கு சிறு...
கின்னஸ் சாதனை மாணவனுக்கு பாராட்டு!
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM”திறந்த வகுப்பறை கட்டடதொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேலும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அட்டன்...
ரயில்வே திணைக்களத்துக்கு 2021 இல் 1000 கோடி ரூபா நஷ்டம்!
ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில்...
‘கோதுமை மாவை விநியோகிக்கவா மலையகத்துக்கு அமைச்சு? – உதயா கேள்வி
" மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுக்காத தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சானது தற்போது கோதுமை மாவை விநியோகிக்க பார்க்கின்றது. மாவை விநியோகிப்பதற்கு மலையகத்துக்கு எதற்கு அமைச்சு, இது தோட்ட உட்கட்டமைப்பு...
இ.தொ.கா. செயற்பாட்டாளர்கள் திகாவுடன் சங்கமம்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் சிலர், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தை இன்று நேரில் சந்தித்து, அவர்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உடபுஸ்ஸலாவ, இராகலை, வலப்பனை போன்ற...












