கூட்டொப்பந்த முறையில் இப்போதுக்கு 1000 கிடைக்காது : கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை : மனோ கணேசன்
தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் சூழ்ச்சி வலை விரிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா இப்போதைக்கு...
இரு தினங்களுக்கு நாடாளுமன்றம் கூடும்
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மாத்திரம் நடத்த கட்சித்...
கொவிட் நிவாரணியாக பிரசாரம் செய்யப்பட்ட ஆயுர்வேத பாணி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொவிட் தொற்று
இராஜாங்க அமைச்சர் பிரியல் நிசாந்தவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
துரித ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை செய்ததன் மூலம் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சின் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு...
1,105 ரூபாவே இறுதி யோசனை : ஏற்க மறுத்தால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் : ஜனாதிபதி மீது நம்பிக்கை...
படம் : யுவராஜன் (நுவரெலியா)
பெருந்தோட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும்
இறுதி யோசனையை இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர்...
1000 ரூபா சம்பள விவகாரத்தில் இ.தொ.கா நழுவாது : அமைச்சர் ஜீவன் தொண்டமான்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்...
பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா
பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
கடந்த 14 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்முடிவுகளின்படி மொணராகலை பிரதேச தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பை பேணிய 15...
தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்
- மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ்...
கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள்
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண ரீதியில் கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கிவைத்தார்.
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண,...
கந்தப்பளை போராட்டம் கைவிடப்பட்டது – கம்பனிக்கு தொழிலாளர்கள் அடிமைகள் இல்லை!
- க.கிஷாந்தன்
நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி...
வீடுகள் அமைக்க காணி தர மறுக்கும் பார்க் தோட்ட முகாமையாளர் : முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள்
வீடுகள் அமைக்க காணி தர மறுத்ததுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசிய கந்தப்பளை பார்க் (Park Estate) தோட்டத்தின் முகாமையாளரை மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி முகாமையாளரின் வீட்டை தோட்டத் தொழிலாளர்கள்...