பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா
பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
கடந்த 14 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்முடிவுகளின்படி மொணராகலை பிரதேச தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பை பேணிய 15...
தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்
- மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ்...
கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள்
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண ரீதியில் கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கிவைத்தார்.
மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண,...
கந்தப்பளை போராட்டம் கைவிடப்பட்டது – கம்பனிக்கு தொழிலாளர்கள் அடிமைகள் இல்லை!
- க.கிஷாந்தன்
நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி...
வீடுகள் அமைக்க காணி தர மறுக்கும் பார்க் தோட்ட முகாமையாளர் : முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள்
வீடுகள் அமைக்க காணி தர மறுத்ததுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசிய கந்தப்பளை பார்க் (Park Estate) தோட்டத்தின் முகாமையாளரை மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி முகாமையாளரின் வீட்டை தோட்டத் தொழிலாளர்கள்...
ஊவாவில் 42 பாடசாலைகளுக்கு 42 புதிய ஆசிரியர் நியமனங்கள் : செந்தில் தொண்டமானுக்கு ஊவா கல்வி சமூகம்...
கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த ஊவா மாகாணத்தின் 42 ஆசிரியர்களுக்கு நாளை நியமனம் கிடைக்கப்பெற உள்ளது.
வெளிமாவட்டத்தில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவிருந்த இந்நிலையில் அந்த விடயத்தில் தலையீடு செய்து கல்வி அமைச்சுடன் நேரடியான...
ஜே.ஆரின் வழியில் ஆட்சியைப் பிடிப்போம் – ரணில் உறுதி
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச்...
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட் தொற்று உறுதி
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றாவது...
தொ.தே.ச. இளைஞர் அணி முன்னெடுத்த சிரமதானப் பணி
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 54 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்தச் சங்கத்தின் இளைஞர் அணியினர் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை...
இ.தொ.கா. இளைஞர் அணிப் பொதுச் செயலாளராக அர்ஜூன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பொதுச் செயலாளராக ஜெயராஜ் அர்ஜூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இளைஞர் அணியை வலுவூட்டும்...



