பொருட்களின் விலைப் பிரச்சினைக்கு தீர்வு
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களுக்கான விலை பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள பொருட்களின் விலை...
மாலைதீவுடன் ‘கிரிக்கெட்’ சமருக்கு தயாராகும் இலங்கை எம்.பிக்கள்!
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டித்தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ரி - 20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில் மோதின.
இப்போட்டியானது அலரிமாளிகையில்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 372 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 372 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 525,560 ஆக அதிகரித்துள்ளது.
சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம்
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து...
36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கைக்கு
36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை முனையங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் இன்றிரவு 8 மணியளவில் நாட்டை...
பசறை சுகாதார பிரிவில் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும்
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலைக்கு செல்லாத அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ( பைசர் ) நாளை (19/11) காலை...
அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன – சட்ட கட்டமைப்புகளில் திருத்தம்
அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பைத் திருத்தியமைத்துப் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (17) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தேசிய முன்னுரிமை...
தோட்ட அதிகாரிக்கு எதிராக சாலைமறியல் போராட்டம்!
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை, பென்றிக் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...
580 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நீண்ட சந்திர கிரகணம்!
சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் திகதி தோன்றும்.
சூரியன், நிலவு, பூமி...
இந்தியாவிடம் போராடி தோற்றது நியூசிலாந்து
24 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணியால் 2 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில்...




