வீடுகள் அமைக்க காணி தர மறுக்கும் பார்க் தோட்ட முகாமையாளர் : முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள்
வீடுகள் அமைக்க காணி தர மறுத்ததுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசிய கந்தப்பளை பார்க் (Park Estate) தோட்டத்தின் முகாமையாளரை மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி முகாமையாளரின் வீட்டை தோட்டத் தொழிலாளர்கள்...
ஊவாவில் 42 பாடசாலைகளுக்கு 42 புதிய ஆசிரியர் நியமனங்கள் : செந்தில் தொண்டமானுக்கு ஊவா கல்வி சமூகம்...
கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த ஊவா மாகாணத்தின் 42 ஆசிரியர்களுக்கு நாளை நியமனம் கிடைக்கப்பெற உள்ளது.
வெளிமாவட்டத்தில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவிருந்த இந்நிலையில் அந்த விடயத்தில் தலையீடு செய்து கல்வி அமைச்சுடன் நேரடியான...
ஜே.ஆரின் வழியில் ஆட்சியைப் பிடிப்போம் – ரணில் உறுதி
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச்...
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட் தொற்று உறுதி
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றாவது...
தொ.தே.ச. இளைஞர் அணி முன்னெடுத்த சிரமதானப் பணி
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 54 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்தச் சங்கத்தின் இளைஞர் அணியினர் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை...
இ.தொ.கா. இளைஞர் அணிப் பொதுச் செயலாளராக அர்ஜூன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பொதுச் செயலாளராக ஜெயராஜ் அர்ஜூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இளைஞர் அணியை வலுவூட்டும்...
இ.தொ.கா. இளைஞர் அணித் தலைவராக ராஜமணி பிரசாத் தெரிவு
க.கிஷாந்தன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவராக ராஜமணி பிரசாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜமணி...
சம்பளப் பிரச்சினையில் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இ.தொ.கா. வலியுறுத்தல்
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்மொழியப்பட்ட சம்பள தொகை மற்றும் ஊதிய மாதிரி திருப்திகரமாக...
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் நியமனம் : செந்தில் தொண்டமானின் முயற்சிக்குப் பலன்
கல்வியல் கல்லூரியில் பயிற்று, ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களில் 335 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் நெருக்கடியினால் அவர்கள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆசிரியர்களுக்கு...
தடைகள் வந்தாலும் முன்நோக்கிச் செல்வோம் : கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்
எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து மக்கள் பணிக்காக முன்நோக்கி செல்வோம் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர்...



