ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம்
ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம்
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவையை வரியான ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களுக்கான சுமையை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்பில் பிரதமர்...
நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்கக் கோரி இன்று கவனவீர்ப்பு போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய சொத்தான யாழ். நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க விரும்புகின்ற நலன் விரும்பிகள் இணைந்து இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை மந்திரிமனைக்கு முன்னால்...
வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா?
வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா?
அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட முழுமையாக அற்ற ஒரு பின்தங்கிய தோட்டமாக வட்டவளை, லோனக் தோட்டம் காணப்படுகிறது.
இத்தோட்டத்துக்கு செல்லும் வீதியில் சுமார் மூன்று கிலோ மீட்டர்...
மருமகளை அறைக்குள் அடைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்: இந்தியாவில் கொடூரம் !
கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளை, மாமியார் அறைக்குள் அடைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்த கொடூர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ் மற்றும் ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்....
ஆபரேஷன் சிந்தூர் – 2 தொடங்குமா?
ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: வெளியானது அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை...
அமெரிக்கா வாழ் இலங்கையர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி! ஜப்பான் செல்லவும் ஏற்பாடு
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்ற உள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் பாலஸ்தீன விவகாரம் முக்கிய பேசுபொருளாக...
பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
“பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் வழங்கப்படும்.”
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ அக்டோபர் 7 அன்று நடந்த...
மாகாணசபைகளைக் கைப்பற்ற ஒற்றுமை அவசியம்; செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டு!
வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்றுக் கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.
எனவே எல்லாக்கட்சிகளும் ஒன்றிணைந்து...
நுவரெலியாவில் விபத்து: இளைஞன் பலி!
வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ்...













