மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.
மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.
- தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
ஐக்கிய அரபு அமீரக புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள புஜாயிரா துறைமுகத்தின் மீது ட்ரோன்கள் மூலம் ஈரான் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கையில் மீண்டும் QR குறியீட்டு முறைமை!
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண கேள்வி மற்றும் சட்டவிரோதப் பதுக்கலைக் கட்டுப்படுத்தி, இருப்பிலுள்ள எரிபொருளைச் சீராக நிர்வகிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி,...
‘மின்சார மாபியா’வுக்கு தீனி போடுகின்றது அரசு
தற்போதைய அரசு முன்னெடுக்கும் தரமற்ற நிலக்கரி ஊழலானது, நாட்டில் நிலவும் எரிபொருள் மின்நிலைய மாபியாவை மேலும் வலுப்படுத்துமே ஒழிய வேறொன்றுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த...
எனது அழைப்புக்கு அநுர பதிலளிப்பதில்லை: மனோ
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
கார்க் தீவுமீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம்!
ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் கார்க் தீவு மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது.அங்கு பெட்ரோலிய...
ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்!
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் இருந்து கரும்புகை வெளியேறும்...
ஈரானின் புதிய உச்ச தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்தது அமெரிக்கா!
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது.
ரானிய...
இறையாண்மையைப் பாதுகாக்க கைகோர்த்தன பிரதான கட்சிகள்
நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள்...













