யாழில் ஆலயங்களில் நகைத் திருட்டில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பெண்கள் கொண்ட குழுவை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான பெண்களில் இருவர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கைதான குழு நல்லூர்...
சுமந்திரனின் அரசியில் இருப்பு இல்லாமல்போகும்: பிரதி அமைச்சர் எச்சரிக்கை!
இனவாத அரசியல் பாதையை சுமந்திரன் மாற்றாவிட்டால் வடக்கு, கிழக்கில் அவரது அரசியல் எதிர்காலம் இல்லாமல்போகக்கூடும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
' சுமந்திரன் அடிப்படைவாதி அல்லர், அவர் நடுநிலைவாதியென்றே நாம் நினைத்துக்கொண்டிருந்தோம்....
மரக்கறி விலைப்பட்டியல் (21.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சஜித்துக்கு அக்கினிப்பரீட்சை: புதிய கட்சி குறித்து புரட்சி குழு எச்சரிக்கை!
" ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட உயர் மட்ட பதவிகளில் மாற்றம் அவசியம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் திறமையானவர்களால் புதிய கட்சியொன்று உருவாக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்." - என்று...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க அரசு தீவிர முயற்சி!
'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாகவுள்ளோம்." - என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சபையில் திகா கேள்வி!
" அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகவுள்ளது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.
உண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடக்கின்றதா?...
காசாவை கைப்பற்ற 60 ஆயிரம் படையினர் அழைப்பு: இஸ்ரேலின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இராணுவ அமைச்சர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதற்காக, 60 ஆயிரம் அவசரகால படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!
" மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
பஸ்ஸில் தீ விபத்து: 73 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் சோகம்!
ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில்...
உக்ரைன்மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியாமீது வரி: அமெரிக்கா விளக்கம்!
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
" ரஷ்யா -...













