புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்!
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு!
சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யா...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி சவால்!
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஜானக வம்குப்புர,
" உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்துவிட்டது....
கல்வி மறுசீரமைப்பு குறித்து ஆஸ்திரேலிய ஆளுநருக்கு பிரதமர் விளக்கம்!
இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி...
புடின், ட்ரம்ப் சந்திப்புக்கு நாள் நிர்ணயம்!
ரஷ்ய ஜனாதிபதி புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரைத் தொடர்ந்து புடின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான...
நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டம்!
நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் முயற்சிகளில் நாசா ஆராய்ச்சி மையம் இறங்கி உள்ளது.
நிலவை மனிதர்கள் வாழ்விடமாக மாற்ற வேண்டும், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவின்...
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவின் அணுகுமுறை ஆமைவேகம்!
ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மொட்டு கட்சி ஆட்சி மலரும்: வேலைத்திட்டம் ஆரம்பமாம்!
எதிர்காலத்தில் நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்குரிய வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கடந்த ஜனாதிபதி...
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுங்கள்!
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை - உதவியை ஆஸ்திரேலியாவிடம் இருந்து பெற்றுத் தருமாறு அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்...












