தெஹ்ரானிலுள்ள இலங்கை தூதரகம் அகற்றம்: இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்வதும் நிறுத்தம்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில்...
வட்டவளை, குயில்வத்த பகுதியில் கார்மீது முறிந்து விழுந்த மரம்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, குயில்வத்த பகுதியில் பாரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததால் காரொன்று சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (18) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பகுதியில் இருந்து திம்புள்ள...
ஈரான் சுப்ரிம் லீடரின் தலை குறிவைப்பு: ட்ரம்ப் கூறுவது என்ன?
ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப்...
இஸ்ரேலில் நான்கு இலங்கையர்களுக்கு காயம்!
இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சபையில் இன்று வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம் வருமாறு,
🛑 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்கிர தாக்குதல்: இலங்கை தூதரக...
யாழில் சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கு: அமைச்சர் உறுதி!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் மட்டும் அல்ல சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கும் அமைக்கப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17.06.2025) நடைபெற்ற விவாதத்தில்...
மொசாட் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு!
டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் என்பவற்றை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது...
வீண் அச்சம் வேண்டாம்: எரிபொருள் கைவசம் உள்ளது!
ஈரான, இஸ்ரேல் போரால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மேலதிகமாக மேலும் 4 எரிபொருள்...
அக்கரபத்தனை பிரதேச சபையிலும் இதொகா ஆட்சி!
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி. சத்தியமூர்த்தி...
ஈரான் இராணுவத் தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,...













