ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனை வெற்றி
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர்...
சர்வதேச தலையீடு தேவையில்லை: உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு!
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்குச் சர்வதேச தலையீடுகள் தேவையில்லை. எங்களுடைய நாட்டுக்குள்ளேயே எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக் கான நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை...
செம்மணியில் கொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
யாழ்ப்பாணம், செம்மணியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
செம்மணி சந்திப் பகுதியில் வடக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2025)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உக்ரைனுக்கு வெளிநாட்டு ராணுவ பாதுகாப்பு: ரஷ்யா போர்க்கொடி!
வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி...
செம்மணிப் புதை குழியில் 2 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு: அடுத்த கட்டம் குறித்து 18 ஆம்...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினத்தோடு நிறை வுக்கு வந்தன. எதிர்வரும் 18 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவுள்ள...
ஜெனிவா இராஜதந்திர சமர் நாளை ஆரம்பம்: இலங்கையிலும் சூடான விவாதம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், அவ்விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசுபொருளாக மாறக்கூடிய சூழ்நிலை உள்ளது.
செப்டம்பர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...
இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: ட்ரம்ப் கவலை
“இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து...
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து முதற்கட்ட விசாரணை நிறைவு!
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 6 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்படவுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வலுகட்டாயமாக காணாமல்...
இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம்: சர்வதேசம் ஏற்பு என்கிறது அரசு!
" இலங்கையில் கடந்த காலங்களைவிட தற்போது மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுள்ளது."
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை...













