மரக்கறி விலைப்பட்டியல் (07.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பதுளை மாநகரசபை என்பிபி வசம்!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில், பதுளை மாநகர சபையில் 15 இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 11 இடங்களையும், பொதுஜன ஐக்கிய...
தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் பின்னடைவு!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
வடக்கில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில...
கொட்டகலை பிரதேச சபையில் இதொகா வெற்றிநடை!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொட்டகலை பிரதேச சபையில் 5 உறுப்பினர்களை இதொகா பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 9,165 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
8,770 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி சார்பிலும் சபைக்கு ஐவர் தெரிவாகியுள்ளனர்.
8,719 வாக்குகளைப் பெற்ற...
இந்தியா தாக்குதல்: லாகூர், பஞ்சாபில் அவசர நிலை பிரகடனம்!
இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு நள்ளிரவில்...
இந்தியாவுக்கு தக்க பதிலடி: பாகிஸ்தான் இராணுவம்!
இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...
தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா: 9 முகாம்கள் குறிவைப்பு!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய இராணுவம் முன்னெடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு – 2025 (நேரலை)
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🐓 இதொகா - 06
🧭 - தேசிய மக்கள் சக்தி - 06
☎️ - ஐக்கிய...
அமைதியான தேர்தல் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும்!
அமைதியாக தேர்தல் நடைபெறுவது இலங்கையில் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத்...
வாக்கெண்ணும் பணி முன்னெடுப்பு!
இலங்கையில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி இரவு 9 மணியில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளிவரக்கூடும் என...












