மரக்கறி விலைப்பட்டியல் (20.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல்...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து
மீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
10...
மலையக மக்களின் பல பிரச்சினைகளுக்கு பாதீடு ஊடாக தீர்வு!
மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வரவு செலவு திட்டத்தில் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் வீட்டுத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து பூரணப்படுத்தும். அதேபோன்று...
நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு: பதில் பொலிஸ்மா அதிபர் கூறுவது என்ன?
நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற...
நீதிமன்றத்துக்குகூட பாதுகாப்பாக செல்ல முடியாதெனில் நாட்டின் நிலை?
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
இதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற...
இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா முழு ஆதரவு!
கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ , சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (18) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பில்...
நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (19) பிற்பகல் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
34 வயதான...
நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!
நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்தவேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நீதிபதிகள், சட்டத்தரணிகள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பு முக்கியம். எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்...
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை பாதீடு ஊடாக முன்னெடுப்பு!
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார...













