போர் வீரர்களை மக்கள் மறக்கமாட்டார்கள்: மஹிந்த
அரசாங்கம் கைவிட்டாலும், தேசிய போர் வீரர் நினைவு தினத்தை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
போர் முடிவடைந்து 16 வருடங்கள்...
அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை
நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
- தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின்...
பதுளையில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!
பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை அமுல்வல்பிட்டிய பகுதியை சேர்ந்த குறித்த சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை...
சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வரணி -...
செட்டிகுளத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம்
வவுனியா, செட்டிகுளம், கன்னாட்டி - கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு அவரின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை...
இஸ்ரேலுக்கு எதிராக நட்பு நாடுகள் போர்க்கொடி!
இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி...
உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில்...
பட்டலந்த அறிக்கை: ஐவரடங்கிய குழு இன்று கூடுகிறது!
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(20) முதன்முறையாக கூடவுள்ளது.
சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக...
கொழும்பை ஆளப்போவது யார்? ஓங்குகிறது என்பிபியின் கை!
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட, தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க, சுயாதீன குழுக்களின் ஒன்பது பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.
மேற்படி மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுக்களின் கீழ் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுடன், ஜனாதிபதி...













