உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: இலங்கை கூறுவது என்ன?
உலக சுகாதார அமைப்பிலிருந்து இலங்கை வெளியேறாது எனவும், குறித்த அமைப்பு மேலும் வலுவடைய வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, உலக சுகாதார அமைப்பிலிருந்து...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டுவந்தது.
காலை உணவு - 100
பகல் உணவு - 300
மாலைநேர தேநீர் - 50
இந்நிலையில் அந்த கட்டணத்தை...
விபத்தில் 23 வயது இளைஞன் பலி: யாழில் சோகம்!
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 23 வயதான உதயகுமார்...
தோட்டப்பகுதிகளில் இவ்வருடம் 4,350 வீடுகள் நிர்மாணிக்கப்படும்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை...
தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்பு!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் 22.01.2025 அன்று சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில் வெளியிடப்படும்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" புலமைப்பரிசில் பரீட்சை...
தெமோதர பகுதியில் லொறி விபத்து: சாரதி காயம்!
தெமோதர பகுதியில் லொறி விபத்து: சாரதி காயம்!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.
அத்துடன், முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன.
பண்டாரவளை தெமோதர பகுதியில் இவ்விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த...
ஜனாதிபதி மாளிகைகளுக்கு நடக்கப்போவது என்ன?
" யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்." -என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத்தவிர ஏனையவை பொருளாதாரத்துக்கு...
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதி!
பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் எனவும், அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதி அமைச்சர் ஆகிய இருவரும்...













