கைது பயத்தில் கம்மன்பில
“என்னை கைது செய்வதற்குரிய இயலுமை பற்றி அரசாங்க உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுவருகின்றது. எப்படிதான் என்னை அச்சுறுத்த முற்பட்டாலும் எதிர்வரும் திங்கட்கிழமை (21) இரு அறிக்கைகளையும் நிச்சயம் வெளிப்படுத்துவேன்.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் முன்னாள்...
களவாடப்பட்ட 16 பவுண் நகையுடன் ஐவர் கைது!
யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10ஆம் திகதி சாவகச்சேரிப்...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா மோசடி!
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரை வெளிநாடு அனுப்பி வைப்பதாகக் கூறி 80 இலட்ச...
பிரச்சார போரை ஆரம்பித்தார் ஜீவன்! இதொகாமீது நம்பிக்கை வைத்து யானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை!!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்மீது நம்பிக்கைவைத்து பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் யானைச்...
கல்வி மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களை அறிவாற்றல் நிறைந்தவர்களாக...
சிறுவர் இல்லத்தின் காவலாளி கழுத்து வெட்டப்பட்டு கொலை!
கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபரே இவ்வாறு...
கொழும்பில் ஒருவர் சுட்டுப் படுகொலை
கொழும்பு, கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய மயானத்துக்கு அருகில் காரில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டோவில் பயணித்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச்...
இரு அறிக்கைகளையும் திங்கள் வெளியிடுவேன்!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான இரு விசாரணை அறிக்கைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவேன்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளக பொறிமுறை ஊடாகவே விசாரணை!
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளக பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறைக்கு சர்வதேச மனித உரிமை பொறிமுறையின்...












