அடுத்து என்ன? 17 ஆம் திகதி ரணில் விசேட உரை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க உரையொன்றை நிகழ்த்தவுள்ள முதற் சந்தர்ப்பம்...
கைது செய்யப்பட்டுள்ள சீன பிரஜைகள் குறித்து சிஐடி விசாரணை
கடந்த சில நாட்களுக்குள் சுமார் 460 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்துள்ளமை ஆரம்பகட்ட...
எரிசக்தித் துறை இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டும்!
வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி...
வியாழன் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? விண்கலம் அனுப்பிவைப்பு!
பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா அனுப்பியுள்ளது.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான...
யாழில் ஆறு ஆசனங்களையும் கைப்பற்றுவோம்: அர்ச்சுனா சூளுரை
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன்...
2025 முற்பகுதியில் உள்ளாட்சி தேர்தல்!
2025 ஆரம்பத்தில் உள்ளாட்சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை...
அடுத்த வாரம் உக்கிரமடையும் பிரச்சார போர்
பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பிரச்சார போர் முழு வீச்சுடன் இடம்பெறவுள்ளது.
தேசிய ரீதியிலான பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி மற்றும் மாவட்ட ரீதியில் கூட்டங்களை நடத்துவதற்கும், 22...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையில் நேற்று மாலைவரை மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













