சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!
🛑 17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை
🛑 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிப்பு
🛑 ஒருவர் பலி: எட்டு பேர் காயம்: எழுவர் மாயம்
6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியவும் சேதம்
🛑...
மாவீரர் தின நிகழ்வை நடத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பர்
" உறவுகளை நினைவுகூர உரிமை உள்ளது. எனினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நினைவுகூர இடமில்லை. எனவே, புலித்தலைவர்களை எவரேனும் நினைவுகூர்ந்தால் அதற்கு எதிராக பொலிஸார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்." - என்று ஜனாதிபதி...
சீரற்ற காலநிலையால் 82 ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!
கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 16 மாவட்டங்களில் 24 ஆயிரத்து 252 குடும்பங்களைச் சேர்ந்த 82 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவர் காணாமல்போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையால்...
உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உள்ளக பொறிமுறை ஊடாக இலங்கையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது. எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவே உரிய நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது...
பலத்த காற்றுடன் இன்று அடை மழை!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்று...
வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம்! 6 மாணவர்கள் மாயம்
அம்பாறை மாவட்டம், காரைதீவு - மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 6 மாணவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் தொடரவுள்ளது.
13 பேருடன் பயணித்த உழவு இயந்திரம்...
ஐதேக தலைமைப்பதவி சஜித்துக்கு? ரணில் நாடு திரும்பியதும் நடக்கபோவது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் இணைந்து பயணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
இந்தியா சென்றுள்ள ரணில்...
மழைக்கு மத்தியில் 52 பவுண் நகை கொள்ளை!
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள், சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
அச்சுவேலி, இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில்...
பதுளை மாவட்டத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிப்பு
பசறை நிருபர்
பதுளை மாவட்டத்தில் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து பலத்த அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் லுனுகலை, ஹல்துமுல்ல, எல்ல, ஹாலிஎல, ரிதிமாலியத்த, பசறை, பதுளை, வெளிமடை, மீகாகிவுல,...
தொடர் மழையால் வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன
வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டி வான் பாய்வதுடன், 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த...













