மொட்டு கட்சி ஓகே சொன்னால் நான் ரெடி!
“ என்னால் அதிகம் விரும்பப்படும் பொருளாதாரக் கொள்கைத் திட்டம் மஹிந்த சிந்தனை கட்டமைப்பில் உள்ளது.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பயணிக்ககூடிய...
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 29 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கஞ்சா கடத்திய டிப்பர் சாரதி கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பொலிஸார்...
ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...
மொட்டு கட்சியின் தலைவிதி நாளை நிர்ணயம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில்...
ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை மகளிர் அணி!
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றிவாகை சூடியது.
தம்புள்ளையில் இன்று மாலை நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய...
சஜித் ஆட்சியில் மலையக மக்களுக்கான உரிமைகளை வெல்வோம்!
“ மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகின்றோம். பாய வேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம்.” - என்று மலையக...
தேர்தல் குண்டே ரூ. 1700: அரசும், கம்பனிகளும் கூட்டு நாடகம்!
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான...
ரூ. 1700 ஐ வென்றெடுக்க ஹட்டனில் போராட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று (28.07.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில்...
ஜனாதிபதி வேட்பாளரை நாளை அறிவிப்பேன் – மஹிந்த
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை கட்சியின் சார்பில் களமிறக்குவதா அல்லது...