தேசிய மக்கள் சக்திக்கு மலையகத்தில் பெருகிவரும் ஆதரவு!

0
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பெருகிவருகின்றது என்று அக்கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்வதற்குரிய தயார்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றோம்....

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

0
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐ.ஓ.எம். அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை...

அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் கையளிப்பு

0
கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று (01) பிற்பகல்...

ஈபிடிபி கொழும்பிலும் போட்டி

0
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடுமென,  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பளை சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்  அளித்த போதே, டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு...

பஸ் கட்டணம் குறைப்பு!

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,ஆரம்பக்கட்ட பஸ் கட்டணமாக 27 ரூபா...

பசறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

0
பசறை பரமான்கட பகுதியில் நேற்று (30) மாலை புதையல் தோண்டிய இருவர் மாணிக்க கற்கள் என சந்தேகிக்கப்படும் கற்கள் மற்றும் பழங்காலப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...

ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு: எழுவர் பாதிப்பு

0
ஹப்புத்தளை, பிற்றத்மலை பகுதியில் இன்று (01) குளவி கொட்டியதில் ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிற்றத்மலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 30 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இன்று 10.30...

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி  இடைநிறுத்தம்

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது 5 ஆண்டு...

ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்!

0
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....