புதிய பாப்பரசர் தெரிவு!

0
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ், புதிய போப் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின், 2,000ஆம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறையாகும். இது பெருமைமிக்க தருணமாகும்,...

கொழும்பை ஆள சஜித் அணிக்கு ஐதேக ஆதரவு?

0
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபரை மேயராக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வந்தால், கொழும்பு மாநகரசபையில் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது பற்றி சாதகமாக பரிசீலிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகரசபையில் தேசிய...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

0
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில்...

தேசபந்து தென்னகோன் விசாரணைக்கு அழைப்பு!

0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை மே மாதம் 19ஆம் திகதி விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை...

விலை போகாதவரே யாழ். மேயராக வரவேண்டும்!

0
"யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும்...

மின்னல் தாக்கி யாழில் நபரொருவர் பலி!

0
யாழ்ப்பாணத்தில் இன்று மின்னல் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் ஏழாலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த வேளை திடீரென...

வடக்கில் பிரித்தாளும் அரசியல்: அமைச்சர் சந்திரசேகர் சீற்றம்!

0
" தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்!

0
பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப்...

அம்ஷிகா விவகாரம்: நீதி கோரி போராட்டம்!

0
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், மாணவின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறித்த...

ஐதேகவின் இரும்பு கோட்டை தகர்ப்பு! கொழும்பை ஆளப்போவது யார்?

0
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும்...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...