மலையக மக்களின் பல பிரச்சினைகளுக்கு பாதீடு ஊடாக தீர்வு!

0
மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வரவு செலவு திட்டத்தில் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் வீட்டுத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து பூரணப்படுத்தும். அதேபோன்று...

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு: பதில் பொலிஸ்மா அதிபர் கூறுவது என்ன?

0
நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற...

நீதிமன்றத்துக்குகூட பாதுகாப்பாக செல்ல முடியாதெனில் நாட்டின் நிலை?

0
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற...

இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா முழு ஆதரவு!

0
கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ , சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (18) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பில்...

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!

0
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) பிற்பகல் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். 34 வயதான...

நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!

0
நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்தவேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். நீதிபதிகள், சட்டத்தரணிகள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பு முக்கியம். எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்...

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை பாதீடு ஊடாக முன்னெடுப்பு!

0
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார...

தமிழக முதல்வருடன் ஜீவன் சந்திப்பு!

0
இலங்கை தொழிலாள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு: ஐந்து குழுக்கள் விசாரணை வேட்டை!

0
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார். விசாரணைகளுக்கு சிஐடியினரும் ஒத்துழைப்பு...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...