பாயில் படுக்க சொன்னார்கள், சோறும் சம்பலும் தந்தார்கள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து யோஷித்த ராஜபக்ச சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது,
அன்றைய...
மரக்கறி விலைப்பட்டியல் (02.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது
" இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டினாலும், அவர்களை கைது செய்யவேண்டுமேதவிர, துப்பாக்கிச்சூடு நடத்த முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது பாரதூரமான விடயமாகும்." என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார...
பலமான எதிர்க்கட்சி கட்யெழுப்படும்! முன்னாள் சபாநாயகர் தெரிவிப்பு
' பலமானதொரு எதிர்க்கட்சி கட்டியெழுப்படும்." என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
' நான்...
கம்பளையில் விபத்து: மூவர் காயம்!
கம்பளை, நுவரெலியா பிரதான வீதியில், கம்பளை மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு கார்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் , கம்பளை...
அப்புத்தளை பிட்டரத்மலை , தம்பேதன்ன தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம்
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அப்புத்தளை தம்பேதன்ன மற்றும் பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இரு காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் அவற்றை...
நமுனுகுல மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல, கந்தஹேன பகுதியில் உள்ள அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள்...
7 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்
அமெரிக்காவில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து ஆராய்வு!
" ஹட்டன் பிரகடனம்மூலம் மலையக மக்களுக்கு எவ்வாறான தீர்வுகள் கூறப்பட்டுள்ளனவோ, அவை நிச்சயம் எமது அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும்." - என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...













