புதிய இராணுவத் தளபதி இன்று நியமனம்!
புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல், விகும் லியகனே இன்று ஓய்வுபெற்றுள்ளார்.
உரிய மீளாய்வுக்கு பின்னரே மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என புலனாய்வு பிரிவுகள் மீளாய்வு செய்த பின்னரே அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
புலனாய்வு பிரிவு வழங்கும் சாட்சிகளின்...
கனடாவில் தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ: 80 பயணிகள் உயிர் தப்பினர்!
80 பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றிய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் ஹாலிபேக்ஸ் விமானநிலையத்தில் 'ஏர் கனடா' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கியது.
இவ்வாறு விமானம் தரையிறங்கும்போது அதன்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், தனது 100 ஆவது வயதில் காலமானார்.
இவர் 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால்...
ஜனாதிபதி அநுரவின் இந்திய மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் கேள்விக்கணைகளை தொடுக்க தயாராகும் எதிரணி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய மற்றும் சீன பயணங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்விக்கணைகளைத் தொடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றதென அறியமுடிகின்றது.
ஜனாதிபதியின் இந்திய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக...
மரக்கறி விலைப்பட்டியல் (30.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஓய்வுபெறுகிறார் சவேந்திர சில்வா
ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவியில் இருந்து 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை கடந்த ஜூன்...
மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் ஏறி நின்று வேலை...
நுவரெலியாவில் மட்டக்குதிரை தாக்கி சிறுவனுக்கு காயம்!
நுவரெலியா கிரகரி வாவிக்கரையோரத்தில் (28) சனிக்கிழமை மாலை மட்டக்குதிரையொன்று தாக்கியதால் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் அச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு...
ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க இடமளியோம்!
“ ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...













