தேர்தலில் தோற்று தெருவுக்கு வந்தது மகிழ்ச்சி
" பலமான நாடாளுமன்றம் அமைந்துள்ளதால் தெருவில் இருந்துதான் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அந்தஅடிப்படையில் பொதுத்தேர்தலில் தோற்று தெருவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது." - என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மாற்றம் என்றார்கள், ஆனால்...
மன்னாரில் தாய்,சேய் மரணம்: உடனடி விசாரணைக்கு வலியுறுத்து
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார...
பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி தெரிவு!
10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பெயரை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்தார். அமைச்சர் சரோஜா போல்ராஜ் அப்பெயரை வழிமொழிந்தார்.
வேறு...
புதிய சபாநாயகர் நியமனம்!
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தேர்வு...
வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்
உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின்...
மரக்கறி விலைப்பட்டியல் (21.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
முல்லைத்தீவில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி!
முல்லைத்தீவு, மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மல்லாவி பகுதியிலிருந்து மாங்குளம் நோக்கிச்...
வடக்கில் காணி விடுவிப்பு: நாமல் எச்சரிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் காணி அதிகாரிகளால் உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட, மூன்று தசாப்தங்களாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடக்கின் தனியார் காணியொன்றை விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு...
இன்று இந்தியா பறக்கிறார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிமை காலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது ரணில் விக்கிரமசிங்க மத்திய இந்தியாவில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி...













