மூச்சு திணறல் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு: யாழில் சோகம்
யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்குச் சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த தர்சன் பாமினி என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி...
ஆட்டோவில் நாடாளுமன்றம் சென்ற என்பிபி எம்.பி.!
சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஓட்டோவில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றார்.
வவுனியாவில் இருந்து பஸ்ஸில் கொழும்பு சென்ற அவர், அங்கு தனது விடுதியில் இருந்து...
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மாவட்டத்தில் முதலிடம்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு...
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: நாமல் சூளுரை!
" அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள்மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அடுத்த தேர்தலில் மொட்டு கட்சி மீண்டெழும் என்பதாலேயே அரசியல் ரீதியில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: இலங்கை கூறுவது என்ன?
உலக சுகாதார அமைப்பிலிருந்து இலங்கை வெளியேறாது எனவும், குறித்த அமைப்பு மேலும் வலுவடைய வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, உலக சுகாதார அமைப்பிலிருந்து...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டுவந்தது.
காலை உணவு - 100
பகல் உணவு - 300
மாலைநேர தேநீர் - 50
இந்நிலையில் அந்த கட்டணத்தை...
விபத்தில் 23 வயது இளைஞன் பலி: யாழில் சோகம்!
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 23 வயதான உதயகுமார்...
தோட்டப்பகுதிகளில் இவ்வருடம் 4,350 வீடுகள் நிர்மாணிக்கப்படும்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை...
தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்பு!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் 22.01.2025 அன்று சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில் வெளியிடப்படும்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" புலமைப்பரிசில் பரீட்சை...













