தமிழ் மக்கள் தாய் மொழியில் சேவையைப் பெற நடவடிக்கை
"தமிழ் மக்கள் அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை கவலைக்குரியதாகும். எனவே, தமிழ் மொழி பேசுவோர் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழி அறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை...
மரக்கறி விலைப்பட்டியல் (06.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம்...
பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்பே அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்!
" பொருளாதாரப் பிரச்சினைக்கே தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் ஓரளவு ஸ்தீரத்தன்மைக்கு வந்த பிறகு அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும்." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை...
யாழில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு...
ஈரான் என்ற நாடே இருக்காது: ட்ரம்ப் எச்சரிக்கை
" ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது." என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு,...
எம்.பிக்களுக்கான உணவுக் கட்டணம் 4 மடங்கால் அதிகரிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) முதல் தங்களது உணவுக்காக ரூ. 2000 செலுத்த வேண்டும்.நாடாளுமன்றத்தில் உணவுகளின் விலையானது இம்மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.
அதன்படி, இம்மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (05)...
இலங்கையில் மஹிந்தவுக்குதான் அதிக உயிர் அச்சுறுத்தலாம்!
இலங்கையில் அதிகளவு உயிர் அச்சுறுத்தல் உள்ள நபரென்றால் அது மஹிந்த ராஜபக்சதான் என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
"...
கோட்டாபய கைது செய்யப்படுவார் என கம்மன்பில ஊகிப்பது எப்படி?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரை எப்போது கைது கைது செய்வது என்பதை விசாரணைகளை முன்னெடுப்பவர்களே தீர்மானிபார்கள். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார்...












