மக்களே அவதானம்! இன்றும் அடை மழை!!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் ஆழமான காற்றழுத்தம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கு பகுதியில் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
குறித்த நிலை இலங்கை தீவின் கிழக்கு கரையை அண்மித்த வடமேற்கு...
டில்லி விஜயத்தின் பின் பீஜிங் பறக்கிறார் அநுர!
இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டமிட்டுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...
அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு
வடக்கு மாகாணத்தில் பொழியும் அடைமழை காரணமாக 28 ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து...
அநுரவின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு ஆஸ்திரேலியா பாராட்டு!
புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச்...
அர்ச்சுனாமீது ஐக்கிய மக்கள் சக்தியும் கழுகுப்பார்வை
புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பின்புலத்தில் இருப்பது யார்? அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...
அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் சடலங்களாக மீட்பு
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திரம் வெள்ள...
உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அத்துடன் புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
"...
பதுளையில் 1,861 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பதுளை மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது. ஐவர்...













