பதுளை நோக்கி சென்ற பஸ்ஸில் கைவிடப்பட்ட பையிலிருந்து தோட்டக்கள் மீட்பு!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பெல்மடுல்ல பகுதிக்கும் ஓபநாயக பகுதிக்கும் இடைப்பட்ட...
யாழ்.தேவிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய மூவர் கைது!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், ரயில்மீது தொடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்திய வந்த மூன்று சிறார்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்...
பெருந்தோட்ட மக்களிடம் சஜித் மன்னிப்புகோர வேண்டும்!
பெருந்தோட்ட உட்கட்டமைப்புக்காக 3,700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு மற்றும் காணியுரிமை பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கம்முதாவ திட்டம் அமுல்படுத்தப்பட்டது....
விசாரணைகளை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மீள் விசாரணை மற்றும் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலை, கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை...
ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பிணைக் கைதி!
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அப்போது பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார்.
இஸ்ரேல்...
‘கிரிக்கெட் சமர்’ – இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
4 வருடங்களில் 739 மனிதர்களும், 2018 யானைகளும் பலி
4 வருடங்களில் 739 மனிதர்களும், 2018 யானைகளும் பலி
நாட்டில் தொடரும் யானை – மனிதர் மோதல்களுக்கு நிரந்தர மற்றும் விஞ்ஞானபூர்வமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றாடல் அமைச்சர்...
இலங்கையில் 58 பாதாள குழுக்கள்: 2025 இல் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்வடுவது கண்டறியப்பட்டுள்ளது...
தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குங்கள்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாதீடுமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மலையக...













