தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!
* நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு
* பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு
* யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்
* 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட...
வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது!
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, வவுனியா பிரதேசத்தைச் 22 வயதான குறித்த...
தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான்! – மாவை வைத்த ‘செக்’
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி...
சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்த நாசா விண்கலம்
நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 2018 ஆம் ஆண்டு 'பார்க்கர்...
ஊடக சந்திப்பில் விளக்கமாறை ஏந்தி அரசை எச்சரித்த தேரர்!
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்று பத்தரமுல்லே சீலரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்காலத்தில் விளக்கமாறை கையில் எடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என குறிப்பிட்டு ஊடக சந்திப்புக்கு...
சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை மறைத்த பைடன்:
சீனாவிலுள்ள ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் எப்பிஐ வைத்திருந்ததாகவும், எனினும், அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அதை தடுத்து நிறுத்தி வைத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும்...
டெல்லியில் இன்று அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி,...
மரக்கறி விலைப்பட்டியல் (28.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை 24 மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் கைது செய்யவில்லை.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும்...
இலங்கை மக்களின் வளமான வாழ்வுக்கு சீனா முழு ஆதரவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்குமென தாம் நம்புவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங், இலங்கை மக்களுக்களின் வளமான வாழ்வுக்கு இயலுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும்...













