ஹரின் பெர்ணான்டோ கைது!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுத்தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவை எடுத்தனர்: சீனத் தூதுவர்
"அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தொழில்நுட்ப உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்கு மாகாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் மணல் மாபியா கும்பலால் தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
மேற்படி தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சிப் பிரதேச...
தீவிரமடையும் போர்: அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்!
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம்...
தாயும், சேயும் மரணம்: மன்னாரில் சோகம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 10 வருடங்களே ஆன மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28...
இன்று மாலையும் அடை மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
புதிய சபாநாயகராக நிஹால் கலப்பத்தி?
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி கூடும்போது அவர் சபாநாயகராக ஏகமனதாக தெரிவுசெய்யப்படுவார்...
முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்
நாடாளுமன்ற உறுப்பினராக
மீண்டும் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் யாழ்ப்பாணம்...
தமிழர்களின் ஆதரவை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஜனாதிபதி: கம்மன்பில புகழாரம்!
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை...












