சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை மறைத்த பைடன்:
சீனாவிலுள்ள ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் எப்பிஐ வைத்திருந்ததாகவும், எனினும், அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அதை தடுத்து நிறுத்தி வைத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும்...
டெல்லியில் இன்று அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி,...
மரக்கறி விலைப்பட்டியல் (28.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை 24 மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் கைது செய்யவில்லை.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும்...
இலங்கை மக்களின் வளமான வாழ்வுக்கு சீனா முழு ஆதரவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்குமென தாம் நம்புவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங், இலங்கை மக்களுக்களின் வளமான வாழ்வுக்கு இயலுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும்...
ட்ரம்ப் ஆட்சியில் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாடு எச்சரித்துள்ளது.
1990-ல் சோவியத் யூனியன் அணு ஆயுத சோதனையை நடத்தியது. சோவியத்...
வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பர் மோதி உயிரிழப்பு!
வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஹபரணையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ்...
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் பசறை பொலிஸாரால் கைது!
கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மேலும் ஒருவரை பசறை மீதும்பிட்டி பகுதியில் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மீதும்பிட்டி தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிக்கும் 45 வயதுடைய ஆண் ஒருவரும்...
சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் செல்வன் மீது தாக்குதல் ; இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி...
நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (26)...












