பொதுத்தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் பட்சத்தில் நாட்டில் நிச்சயம் மக்கள் ஆட்சி மலரும் எனவும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பல சேவைகளை பெற்றுக்கொள்ள...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை கல்வி...
கந்தப்பளையில் லொறி விபத்து: ஒருவர் பலி! அறுவர் காயம்
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று (08) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளை பிரதான...
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் மலையக மக்கள் உறுதி!
“சலுகை அரசியலை மலையக மக்கள் நிராகரித்துவிட்டனர். தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளையே அவர்கள் பாராளுமன்றம் அனுப்புவதற்கு தயாராகிவிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.” – என்று இலங்கைத்...
தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
"இணைந்த வடக்கு - கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அதன் தனித்துவமான இறைமை - சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய...
பேக்கறி உற்பத்திகளின் விலை குறையும் சாத்தியம்
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமைக்கு இணையாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் பொதுமக்களால் நுகர்வோர் விவகார...
தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08) நிறைவடைகின்றது.
கடந்த 30ஆம் திகதி, இம்மாதம் முதலாம் மற்றும் 04ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இன்று(08) சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஊடக அடக்குமுறையை அரசு கையாயவில்லை!
ஊடகங்களை ஒடுக்கி, தணிக்கைக்கு உட்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" எமது பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்தவில்லை....













