13 இல் கைவைக்கமாட்டோம்
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தமிழ் மக்கள் தமக்குக் கிடைத்த உரிமையாகக் கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை."
- இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
வல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா
வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ்...
லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: பலத்த காற்று எச்சரிக்கையால் மீண்டும் ஆபத்து!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.
அதேநேரத்தில்...
கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் திங்கட்கிழமை (13) பிற்பகல் கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் இரண்டாம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த பெண்...
பௌர்ணமி நாளில் மதுபானம் விற்றவர் கைது!
யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான போத்தல்களில் 15 முழு போத்தல்களும் 165 கால் போத்தல்களும் 72 பியர்...
ட்ரம்ப் பதவியேற்க முன் 33 பணயக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் விரைவில் போர் நிறுத்தம் செய்யப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
அதற்கு முன்னர், போர் நிறுத்தம்...
பதுளையில் ரயில் மோதி ஒருவர் பலி!
புகையிரதத்தில் மோதுண்டு நேற்று இரவு 7.20 மணியளவில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்யன்னேவெல பதுளை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவில் அமோக வரவேற்பு!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின்...
ரணில், சஜித் சங்கமம்: விசேட கூட்டத்துக்கு ஏற்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் கிராமிய அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே கட்சி தலைவர்...
ரோஹிங்கியர்கள் விடயத்தில் சர்வதேச சட்டத்தை பின்பற்றவும்!
ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
'சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை...













