ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கிறது.
இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில...
பாதீடு: குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்!
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று(27) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை...
நாளை டில்லி பறக்கிறார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
"உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்" குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் டில்லி செல்கின்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்...
யாழ். வைத்தியசாலை நாளை முதல் முடங்கும்
யாழ். வைத்தியசாலை
நாளை முதல் முடங்கும்
- நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் என்று
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக நாளை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை...
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு, வற்றாப்பளைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்குச் சென்ற மேற்படி சிறுவன் நேற்று காணாமல்போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்தார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று...
நாமலிடம் 5 மணிநேரம் சிஐடி விசாரணை வேட்டை!
எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நாமல் ராஜபக்சவிடம் சுமார் 5 மணிநேரம் அது தொடர்பில்...
கொங்கோவை கிலிகொள்ள வைத்துள்ள மர்ம நோய்: 53 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை...
கடும் காற்றால் அள்ளுண்டுச்சென்ற கூரைகள்!
கம்பளை - புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன.
இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன.
இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது...
யாழ்.நூலகத்துக்கு நிதி ஒதுக்குவதைவிட அதிகாரப்பகிர்வே தமிழர்களுக்கு முக்கியம்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடிய அதிகாரப்பகிர்வையே வடக்கு, கிழக்கு மக்கள் கோருகின்றனர் எனவும், எனவே, அதனை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற...













