மரக்கறி விலைப்பட்டியல் (03.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மான்டேனேக்ரோ மது விடுதியில் நடந்த மோதலில் 12 பேர் சுட்டுக் கொலை
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மான்டேனேக்ரோ நாட்டின்...
இன்றைய வானிலை எப்படி?
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடையும் கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்...
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது: இரு முச்சக்கரவண்டிகளும் மீட்பு!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இரவு வேளையில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த...
சாட்சியாளர்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் கைது!
யாழ்ப்பாணம் நீதிமன்றத்திலுள்ள வழக்கு விசாரணைக்கு சாட்சிக்காக வந்த நபர்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட பிரதான சந்தேக நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு வழக்கில் சாட்சிக்காக கடந்த மே 30 ஆம் திகதி...
பாலத்துக்கு அடியிலிருந்து இரு சடலங்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு!
கிளிநொச்சியில் பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஏ - 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டைப் பாலத்துக்கு அடியில் இருந்து ஒன்றாக இந்தச் சடலங்கள்...
அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!
நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டது...
ரணில், சஜித் சங்கமம்? விரைவில் இரு தரப்பு பேச்சு!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இரு தரப்பினரையும் இணைப்பதற்கு இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகள் தோல்வி...
அன்று கூறிய பொய்களே அரசுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது
“ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளிவீசியே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று அக்கட்சியினர் கூறிய பொய்களே அவர்களுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...













