6 ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும்

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு மற்றும்...

கொட்டியாகலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!

0
என்.சிஇல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து...

ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்!

0
இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 'முன்னாள்...

நாடாளுமன்றம் கள்வர்களின் குகையா? அநுரவின் கருத்துக்கு ரணில் பதிலடி!

0
நாடாளுமன்றத்தை கள்வர்களின் குகையென விமர்சிப்பதற்குரிய உரிமை பெரும்பான்மையை பெறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ' ஆசியாவிலேயே இலங்கையில்தான்...

ஸ்பெயினில் அடை மழை: பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டியது!

0
ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை...

முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் எனக்கு வேண்டாம்!

0
'முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கான சலுகைகள் மற்றும் வரப்பிரதாசங்களை வேண்டுமானால் முழுமையாக நீங்கிக்கொள்ளுங்கள். ஆனால் மஹிந்த ராஜபக்சவுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள்." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இது தொடர்பில்...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: ஒருவர் பலி: 20 பேர் காயம்

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று கார் மற்றும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு (01)...

இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு!

0
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 1-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக...

ஜனாதிபதிக்கான எரிபொருள் செலவை பொறுப்பேற்றுள்ள கட்சி

0
பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும்  வாகனத்துக்குரிய எரிபொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே...

நுவரெலியாவில் திடீர் திருப்பம்: பிரதான கட்சியொன்றின் செயற்பாட்டாளர்கள் இதொகாவுக்கு ஆதரவு!

0
திருத்தம்! தவருக்கு வருந்துகின்றோம்!! வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!! 2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு...

விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?

0
விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால்,...

‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்

0
அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி...

தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

0
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘எல்லம்மா’ எனப் பெயரிட்டுள்ளனர். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது....

‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை

0
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை...