மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தீ விபத்து: 8 லயன் அறைகள் தீக்கிரை!
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் 17.01.2025 (வெள்ளிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி இந்த வீடுகளில் குடியிருந்த 08 குடும்பங்களை சேர்ந்த 27 பேர்...
மாடுகளை ஏற்றிச்சென்ற லொறி நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இரு மாடுகள் காயம்: மேலும் இரு மாடுகள் மாயம்!
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக...
மரக்கறி விலைப்பட்டியல் (18.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: நாளை முதல் பணயக் கைதிகள் விடுவிப்பு
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், நாளை முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக...
மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: வெளியான பகீர் தகவல்!
மன்னார் நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வெளிநாட்டில் இருந்தே வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று...
ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட ‘சமஷ்டி’யே வேண்டும்
ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே காலத்தின் தேவையானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி., ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.
ஐரோப்பிய...
அரசியல் கைதிகள் விடயத்தில் இனவாதம் வேண்டாம்!
''வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம்தான்.''
- இவ்வாறு தமிழ்த்...
சீன பயணம் குறித்து நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்
ஜனாதிபதியின் சீன பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது...
சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுக்க முடியாது!
" போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிறையில் அடைப்பதன்மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. மக்களுக்கான எமது வேலைத்திட்டம் தொடரும்." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி....
இன்றிரவு நாடு திரும்புகிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு
செய்து இன்று (17) இரவு நாடு திரும்புகிறார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான்...













