கணேமுல்ல சஞ்சீவ கொலை: இதுவரை 10 பேர் கைது!
இலங்கையை உலுக்கிய படுகொலையான பாதாள குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரின் 48...
செவ்வந்தி குறித்து தகவல் வழங்கினால் ரூ. 10 லட்சம் சன்மானம்: இரகசியம் பாதுகாக்கப்படும்!
புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பாதாள குழு தலைவர் “கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ்...
நல்லத்தண்ணியில் 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!
நல்லத்தண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே.ருக்சன் தெரிவித்தார்.
நல்லதண்ணி ஹமில்டன் பகுதியில்...
பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!
வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் 27 ஆம் திகதி விடுமுறை!
மகா சிவராத்திரி முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு அதற்கு அடுத்த நாளான எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ.ரந்தெனியவின்...
வடகொரியா, ரஷ்யாவுடன் அமெரிக்கா கைகோர்ப்பு: உக்ரைனுக்கு எதிராக வாக்களிப்பு!
உக்ரைனில் இருந்து தமது படைகளை ரஷ்யா உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடா உட்பட 93 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல்,...
குட்டி தேர்தலில் வடக்கு,கிழக்கில் கூட்டாக களமிறங்கும் 9 தமிழ்க் கட்சிகள்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்பது தமிழ்க் கட்சிகள் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலிலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேர்தலில்...
மலையகம் என விளிப்பதால் பிரச்சினை தீராது: லயன் யுகத்துக்கு முடிவு கட்டுங்கள்!
வரவு செலவுத் திட்ட உரையில் மலையகம் என்று குறிப்பிடுவதால் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பொருளாதார மேம்பாட்டின் பிரதான பங்காளர்களாக மலையக மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை 200...
செவ்வந்தியின் தாய், சகோதரன் கைது!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கணேமுல்ல சஞ்சீவ என்பவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவினால் நேற்று திங்கட்கிழமை (24) கைது...












