மரக்கறி விலைப்பட்டியல் (14.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 34 ஆயிரத்து 492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே...
பதிலடி கொடுக்குமா இலங்கை? நாளை 2ஆவது போட்டி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்று!
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு 1576 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் வாக்களிக்க தவறுவோருக்கென எதிர்வரும் 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்க தேர்தல்கள்...
சாரதியின் பொறுப்பற்ற செயல்: புப்புரஸ்ஸ விபத்தில் ஐவர் படுகாயம்!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு அருகில், புப்புரஸ்ஸ - கலஹா பிரதான வீதியில் ஜீப் வண்டியொன்று நேற்று மாலை வீதியைவிட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயம்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நுவரெலியா உட்பட நாட்டில் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, கேகாலை, குருணாகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு...
இன்று அடை மழை!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மி.மீ. மேல் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவுவேளைகளில் மழைபெய்யக்கூடும்...
நிரபராதியாக மீண்டும் அரசியலுக்கு வருவேன்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இந்த...
நாட்டில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 33,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால...
விபத்தில் 16 வயது சிறுவன் பலி!
களுவாஞ்சிக்குடி - கல்முனை பிராதன வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த...













