யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை...
தீக்சனவின் ஹாட்ரிக் வீணானது: இலங்கை அணி தோல்வி!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்...
ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்!
தான் பதவியேற்பதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகமே வெடித்துவிடும்" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப்ளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்து இரு நாட்கள் விவாதம்!
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வேலைத்திட்டம் தொடர்பில்...
ரோஹிங்கியர்களை நாடு கடத்த வேண்டாம்!
ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றைக் கருத்திற்கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன்...
உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு எச்சரிக்கை சமிக்ஞை!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஜனாதிபதியின் சீன விஜயம் 14 ஆம் திகதி ஆரம்பம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதியுடன் செல்கின்றனர்...
கனடாவின் புதிய பிரதமர் அனிதா ஆனந்த்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபரல்...













