தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளராக சுமந்திரன் நியமனம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுவரை அப்ப பதவியில் இருந்த...
உதவி பிரதேச செயலர் தீயில் எரிந்து மரணம்: யாழில் சோகம்
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆறு மாதக் கர்ப்பிணியாக...
“பட்ஜட் ரெடி” – நாளை நாடாளுமன்றில் முன்வைப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.
வரவு...
369 பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்!
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் மேலும் மூவரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இஸ்ரேல், ஹாமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல்...
அடுத்து என்ன? பிரிட்டன் தூதுவருடன் செவ்வாயன்று சுமந்திரன் சந்திப்பு!
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பற்ரிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை , இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...
அனைவருக்கும் சம உரிமை: வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி!
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும், நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய தெரிவித்தார்.
வட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற...
நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு அழைப்பு!
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் தன்னிடம் இல்லை எனவும்,...
மரக்கறி விலைப்பட்டியல் (16.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஊடகர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி!
மூத்த ஊடகவியலாளர் அமரர். இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு , நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 15.02.2025. இன்று , காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
நுவரெலியா...
ஓமான் பறக்கிறார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை ஓமான் செல்கின்றார்.
அந்நாட்டில் நடைபெறும் மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
எதிர்வரும் புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளார்.
அதன்பின்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.











