தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜீவன்!
இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கும், பிரவுன்ஸ் பெருந்தோட்ட யாக்க சிரேஷ்ட முகாமையாளர் ரிச்சர்ஸ்டனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (02) நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்கத்தின் கீழ்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது: மொட்டு கட்சி கொதிப்பு!
" பிரபாகரனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனை கடவுள் என விளித்து மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு எதிராக இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." - என்று...
சிலிண்டர் அணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக அநுராத ஜயரத்ன நியமனம்!
புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டமொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது....
பைடனின் பொதுமன்னிப்பை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அந்த விமர்சனத்தின் போது, ‘நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஜோ பைடனின் மூத்த...
பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP),...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வருவார்கள் என நம்ப முடியாது என புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கையின் நீண்ட நெடிய போராட்டத்தை...
மாகாணசபை முறைமையை நீக்க மக்கள் ஆணை பெறப்படவில்லை!
"தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான...
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது இன்றும், நாளையும் விவாதம்!
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கூடுகின்றது.
10ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அன்றையதினம் சபாநாயகர் தெரிவு, பிரதி சபாநாயகர்...
இந்தியா வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி!
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை...













