யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி...
ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்! இலங்கை…?
உலகில் ஊழல்கள் குறைந்த முதல் 10 நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் இலங்கை 121 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ட்ரான்பெரன்ஷி இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு, ஊழல்கள் தொடர்பில் நாடுகளின்...
இன்று முதல் மின் வெட்டு கிடையாது!
இன்று (14) முதல் நாளாந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என மின்சக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
ட்ரம்ப், புடின் சந்திப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி போர்க்கொடி!
தமது நாட்டில் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கப்போவதில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு...
மோடி சிறந்த தலைவர்: ட்ரம்ப் புகழாரம்!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது டொனால்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (14.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எதிரணிகளை ஒடுக்க சதி: பதறுகிறார் நாமல்
எதிரணிகள் மற்றும் அரச ஊழியர்களை அச்சுறுத்தி, ஒடுக்கி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
' ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்...
உள்ளாட்சி தேர்தலை பிற்போட எதிரணிகள் முன்வைக்கும் 4 காரணிகள் இதோ…!
தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம், எதிரணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, வைப்புத்தொகை மற்றும் தமிழ், சிங்கள...
17 ஆம் திகதி பாதீடு முன்வைப்பு! ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!!
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
ஊவா மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு!
ஊவா மாகாண 24வது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன இன்று (13) பதுளையில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2000 ஆம்...













