வவுனியாவில் கோர விபத்து: யாழ். இளைஞன் உயிரிழப்பு!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு இளைஞர்கள்...
புதிய அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
புதிய அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
•கடன் மறுசீரமைப்பு நிறைவு
•சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள்
•குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு
பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச...
சீனாவுடன் பேசவுள்ள விடயங்களை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்!
சீன விஜயத்தின்போது அந்நாட்டுடன் பேச்சு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுர,...
சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்
(க.கிஷாந்தன்)
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2024 அன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி...
உள்ளாட்சி தேர்தலில் மலையகத்திலும் களமிறங்குவோம்!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, மலையகம் உட்பட அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
ஜனாதிபதி நிதியத்தில் நிதி உதவி பெற்ற மேலும் பல அரசியல்வாதிகள்: பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும்!
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவிபெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பெயர்,விவரங்களும் வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 2005...
மரக்கறி விலைப்பட்டியல் (26.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன் தப்பினர்.
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்பரர்-190 ரக...
சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி!
இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு இன்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த இலங்கையர்களை...













