சீரற்ற காலநிலையால் 12,237 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3, 346 குடும்பங்களைச் சேர்ந்த 12,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் ஏழு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலேயே...
மின் கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும்!
மின்சார கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியவை...
2025 இற்கான பாதீடு பெப்ரவரி இறுதியில் முன்வைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே...
அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு...
8 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது!
குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு...
தோற்றால் தேசிய பட்டியல் ஊடாக வரமாட்டேன்
தோற்றால் தேசிய பட்டியல் ஊடாக வரமாட்டேன்
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத்...
மலையக மக்களுக்கான உரிமைக் குரலாக ஒலிப்பேன்!
மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எனது குரல்...
ஜீவன், ரமேஸ், சக்திவேல் பாராளுமன்றத்தில் இருப்பதுதான் எமக்கு பலம்
தெரியாத முகங்களை நம்பி வாக்களித்தால், மக்களுக்கு பிரச்சினையெனவரும்போது குரல் கொடுப்பதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, என்றும் மக்களுடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும்,...
ரூ. 800 கோடி மோசடி செய்த தம்பதியினர் விமான நிலையத்தில் கைது!
800 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நால்வர் காயம்
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனரென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா ஸ்கிராப்...













