நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளுங்கட்சி கூறுவது என்ன?
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால்கூட அது சவாலாக அமையாது என்று ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என...
உறவு முறியாது!
" எமது உரிமையை வென்றெடுப்பதற்காகவே சட்ட நடவடிக்கையில் இறங்கினோம். இதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கும், எமக்கும் இடையிலான உறவு முறியாது."- என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம்...
மரக்கறி விலைப்பட்டியல் (13.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை சாத்தியமா?
🛑 17 ஆம் திகதி சபாநாயகர் விசேட அறிவிப்பு
🛑 நம்பிக்கையில்லாப் பிரேரணை சாத்தியமா?
🛑 இலங்கை அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்ட 5 சபாநாயகர்களின் விபரங்கள்
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை...
தனிமையில் வசித்து வந்த வயோதிபர் சடலமாக மீட்பு!
யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு - ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை...
பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலும் பலர் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதி
எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் மேலும் 14 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியலையில் நேற்று சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன்...
நிதிக் கட்டமைப்பை பலப்படுத்துமாறு பணிப்பு!
நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பிலேயே...
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: இரு சிறுமிகள் பலி!
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர்.
12 வயதான அக்காவும், 10 வயதான தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கி பயணித்த கார் லொறியின்...
தேசியப் பட்டியல் எம்.பியானார் மனோ!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர், ஆ.மொஹமட், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்...
ஊழலை மட்டுப்படுத்த கனடா முழு ஒத்துழைப்பு!
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க...













