புதிய சபாநாயகர் குறித்த அறிவிப்பு வெளியானது!
10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தமது கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை நியமிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின்...
எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞர் பரிதாப மரணம்
வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
யாழ். வடமராட்சி - கரவெட்டிப்...
ஜெய்சங்கர், நிர்மலா, தோவால் புதுடில்லியில் அநுரவுடன் பேச்சு
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய...
ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி...
சபாநாயகர் பதவிக்கு சஜித் அணியும் போட்டி!
ஐக்கிய மக்கள் சக்தியும் சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நிறுத்தும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள வேட்பாளரின் பெயர் தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும்...
உள்ளாட்சி தேர்தலில் மமமு தனிவழி?
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது.
கட்சியின் தொண்டர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருவதுடன், இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மலையக...
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்
"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













