தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான மனுக்கள்: விசாரணைக்கு நாள் நிர்ணயம்!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்பட்ட தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை...
மணல் ஏற்றிச்சென்ற லொறி நானுஓயாவில் விபத்து!
மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நானுஓயா டெஸ்போட் பகுதியில் வைத்தே இன்று அதிகாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர்...
சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி வழங்கி ஜேர்மன் தேர்தலில் வென்ற மெர்ஸ்
ஜேர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வி அடைந்துள்ளார்.
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது...
4 நாட்களுக்குள் 8 கொலைகள்: தேசிய பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும்!
' கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாகின!
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா - பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர்...
கனேமுல்ல சஞ்சீவ கொலை: தலைமறைவாகியுள்ள செவ்வந்தியை வலை விரித்து தேடும் பொலிஸார்!
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த...
ஜனநாயக வழியில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்!
“வீடுகளைக் கொளுத்தி அறகலயமூலம் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று...
இன்றிரவு மழை பெய்யக்கூடிய சாத்தியம்….!
இன்றிரவு (24) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (24) நாட்டின்...
பதவி விலக தயாராகும் உக்ரைன் ஜனாதிபதி!
' உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்." என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி அளித்தால் உடனடியாக பதவியில் இருந்து விலகுவேன் எனவும்...













