கைதான 18 இந்திய மீனவர்களுக்கும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை மறியல்!
எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதான இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு படகில் வந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (04.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அநுர அரசுடன் இணைந்து பயணிக்க தயார்!
" சமஷ்டி அடிப்படையிலான - தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற சுயாட்சிக்கான அரசியல் முறை பற்றி பேசுவதற்கு நாம் எமது சமாதான கதவுகளை திறந்தே வைத்துள்ளோம். அதற்கான பேச்சுகளுக்கும் தயார்."
இவ்வாறு இலங்கைத்...
பாம்பு தீண்டி ஒருவர் பலி: யாழில் சோகம்!
யாழ். வடமராட்சியில் மாட்டை மேய்ச்சலுக்குக் கட்டச் சென்ற வயோதிபர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வுநிலை ஸ்ரீலங்கா ரெலிக்கொம் உத்தியோகத்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள...
அனர்த்த நிலைமை குறித்து சபையில் நாளை விவாதம்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளையதினம் (04) பி.ப 5.30 மணி முதல் 9.30 மணிவரை நடத்துவதற்கு...
தவிசாளர் குழுவில் கிட்ணன் செல்வராஜ்!
பாராளுமன்றத்தில் தவிசாளர் குழாத்தில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான...
யார் அடித்தாரோ அர்ச்சுனாவை யார் அடித்தாரோ?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்மீது தாக்குதல் மேற்கொண்டார் என் றுயாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம்...
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் கால எல்லையை நீடிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இத்திட்டத்துக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கும் நாளில் இருந்து அது நடைமுறைக்கு வரும்.
ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு...
உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கு வழிவகுக்கும் சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
சுதந்திர தின நிகழ்வுக்குரிய ஏற்பாடுகளுக்கு அமைச்சரவைக் குழு!
2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின வைபவத்தை நடாத்துதல் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்குரிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் மற்றும் மேற்பார்வைக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக்...













