மஹிந்தவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை
அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் எதுவும் இல்லையென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில்...
இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது.
மன்மோகன்...
12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள்.. ஒரு கிராமத்தையே உருவாக்கிய ஒற்றை ஆள்!
மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன சூழலில், உகாண்டாவில் ஒற்றை ஆளாய் ஒரு சிறிய கிராமத்தையே ஒருவர் உருவாக்கியுள்ளார். அவரும் அவரது 12 மனைவிகளும் இதனை...
மரக்கறி விலைப்பட்டியல் (27.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல்
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப்...
ஏப்ரல் 5 உள்ளாட்சி தேர்தல்?
இலங்கையில் உள்ளாட்சிசபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கான...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங், 1932 செப்டம்பர் 26 ஆம் திகதி மேற்கு பஞ்சாபில்...
மஹிந்தவுக்கு முப்படை பாதுகாப்புகோரி சட்ட போராட்டத்தை கையிலெடுக்கிறது மொட்டு கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இந்த தகவலை வெளயிட்டுள்ளார்.
'...
நுவரெலியாவில் மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
நுவரெலியா ஹவஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் (26) வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர்...
9 குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு 20 வயது
9 குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு 20 வயது
2004இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இருந்து உயிர் பிழைத்து, நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த அந்த குழந்தை, தற்போது...













