அமெரிக்கா பறந்த பஸில் மே மாதம் இலங்கை வருவாராம்!
அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் மே மாதம் நாடு திரும்புவார் என்று மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த...
எங்கள் ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு முடிவு கட்டுவோம்!
பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணிமில்லை எனவும், தமது ஆட்சியின்கீழ் அரசியல் பழிவாங்கலுக்கு முடிவுகட்டப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது தம்பி யோசித ராஜபக்ச...
கச்சத்தீவு திருவிழாவுக்கு நாள் நிர்ணயம்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை...
2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி 8 வயது சிறுவன் பலி: புசல்லாவையில் சோகம்!
புசல்லாவை, பிளக்போரஸ்ட் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செல்வம் சஸ்மிதன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய், தந்தை, மகன்மார்,...
போதை மாத்திரைகளுடன் பசறையில் ஒருவர் கைது!
போதை மாத்திரைகளுடன் பசறையில் ஒருவர் கைது!
போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில்...
நிதிப் பற்றாக்குறையால் முடங்கியிருந்த துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை குறைந்தது மூன்று மனித...
காதலியின் கத்திக்குத்து தாக்குதலில் நாவலப்பிட்டிய பகுதி காதலன் பலி!
புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த...
ஜனாதிபதி அநுர 31 ஆம் திகதி யாழ். விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில்...













