ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள்...
மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது நாட்டின் பொறுப்பாகும்!
வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவ பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்பு தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று அம்பிட்டிய சுமணரத்ன...
தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராக தொடர்ந்தும் மாவை சேனாதிராஜா செயற்படுவார் எனவும், கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று...
குளவிக்கொட்டு: எட்டு தொழிலாளர்கள் பாதிப்பு!
அக்கரப்பத்தனை, பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியமே இச்சம்பவம்...
முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!
முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி இன்று தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்...
மாவை பெரும் தலைவர்; சி.வி.கே. பதில் தலைவர் – தமிழரசின் மத்திய குழு தீர்மானம்
மாவை பெரும் தலைவர்;
சி.வி.கே. பதில் தலைவர்
- தமிழரசின் மத்திய குழு தீர்மானம்
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்."
-...
எனக்கு ஒரு சைக்கிள்கூட இல்லை: முன்னாள் எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வு!
ஐக்கிய மக்கள் சக்தியின் பானதுறை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லலித் எல்லாவல அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
தகுதியான தலைவர்கள் இல்லையென்பதாலேயே அரசியலில் விரக்தியடைந்து தான் இந்த முடிவை எடுத்தாகவும்...
தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!
* நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு
* பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு
* யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்
* 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட...
வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது!
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, வவுனியா பிரதேசத்தைச் 22 வயதான குறித்த...
தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான்! – மாவை வைத்த ‘செக்’
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி...













