ஹப்புத்தளையில் காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாய நிலங்கள் நாசம்!
ஹப்புத்தளை, தபேதென்ன கிராம அலுவலர் பிரிவுக்குள் நேற்று (28) இரவு நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு 10 மணியளவில் வந்த இரண்டு...
மகா கும்பமேளா கூட்ட நெரிசலால் 15 பேர் உயிரிழப்பு? பலர் காயம்!
உலகில் மிகப்பெரிய ஆன்மீக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளா, கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம்...
இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வரும் நிலையில், 100வது ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
இன்று காலை 6.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்...
புலிகளுடனேயே துணிவுடன் மோதியவர்கள் நாம்: நாமல் சூளுரை
" சவால்களைக் கண்டு அஞ்சுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர் எனவும், அவ்வாறு அஞ்சுபவர்களாக இருந்திருந்தால் புலிகளுடன் மோதி இருக்கமாட்டோம்." என்று நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
'" அடக்குமுறை மூலம் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என...
அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் தன்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில்...
சீனாவின் டீப்சீக் ஏஐ செயலிக்கு அமோக வரவேற்பு: அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு!
சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு, உலக கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஹாங்சூ நகரில், லியாங்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகே மாகாண தேர்தல் குறித்து முடிவு!
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் எனவும், அது முடிவடைந்த பின்னரே மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது...
அரச மாளிகையைவிட்டு கௌரவமாக வெளியேறாவிடின் மாற்று நடவடிக்கை!
எழுத்துமூலம் அறிவிக்குமாறு இழுத்தடிப்பு செய்துகொண்டிருக்காமல் முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேறுவதுதான் பொருத்தமான நடவடிக்கை. அவ்வாறு இல்லையேல் வெளியேற்றுவதற்கு மாற்று வழிகள் உள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
அமெரிக்கா பறந்த பஸில் மே மாதம் இலங்கை வருவாராம்!
அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் மே மாதம் நாடு திரும்புவார் என்று மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த...













