பறக்கும் விமானத்தில் கதவை திறக்க முற்பட்ட பயணியால் பரபரப்பு!

0
மலேசியாவில் இருந்து சிட்னி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முற்பட்ட ஜோர்தான் நாட்டு பிரஜையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் ஏசியா விமானம், மலேசியா, கோலாலம்பூரில் இருந்து சிட்னியை நோக்கி சனிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது...

என்னை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் எமது கட்சி பின்வாங்காது

0
என்னை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் எமது கட்சி பின்வாங்காது ' என்னை சிறையில் அடைப்பதால் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு வராது. கட்சியின் இயந்திரம் சிறப்பாக இயங்குகின்றது. வேட்பாளர்கள் உற்சாகமாக செயற்படுகின்றனர்." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

0
யாழ்ப்பாணத்தில் 85 போதை மாத்திரைகளுடன் 18 வயதான இளைஞன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து...

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி நிறைவு

0
12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது. 09 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார கூறினார். மேலும் 13 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடவுள்ளதாக அவர்...

“பேபி, நீங்கள் செய்த சத்தியம்…” – விமானப் படை பைலட் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்

0
குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள்...

அரியணையேறியதும் மலையக மக்களை மறந்துவிட்டது அநுர அரசு!

0
ஆசை வார்த்தைகளைக்கூறி ஆட்சி பீடம் ஏரியவர்கள், இன்று மலையக மக்களை மறந்துவிட்டார்கள் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நோர்வூட் பிரதேச...

ட்ரம்பின் வர்த்தக போருக்கு எதிராக ஐரோப்பாவிலும் போராட்டம்!

0
அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி...

மரக்கறி விலைப்பட்டியல் (07.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ட்ரம்பின் வர்த்தகப் போரால் இலங்கையில் பொருளாதார சுனாமி!

0
2022 ஆம் ஆண்டு நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார சுனாமியை ஒரு நாடாக எதிர்கொண்டோம். அதைவிடப் பாரதூரமான பொருளாதார சுனாமி தற்போது ஏற்படப் போகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். 2022...

1,700 படைவிட்டோடிகள் கைது!

0
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன், தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...