நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை
“நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் எதுவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய...
பிரதமர் மோடிக்கு தமிழரசுக் கட்சி நன்றி தெரிவிப்பு
"இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக...
பிரதமர் ஹரினி எனக்கு பாடமெடுத்தார் – சஜித் தகவல்
தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அவை பொய்யென எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயார் எனவும் அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று...
பசறை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கும் பசறை...
ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி: கொட்டகலையில் சம்பவம்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (19.12.2024) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாவையின் தலைமையைத் தக்கவைக்க வழக்கு! – யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம்...
கலாநிதி பட்டத்தை ஆற்றில் வீசிய மேர்வின்!
“ எனக்கு வழங்கப்பட்டது கௌரவ கலாநிதி பட்டமாகும். தற்போது அனைவருக்கும் பணத்துக்கு பட்டம் வழங்கப்படுவதால் எனக்கு வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை ஆற்றில் வீசிவிடடேன்.” – என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது...
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த தயாராகும் சீனா!
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள்...
அஸ்வெசும குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது பாடசாலை மாணவர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மற்றும் அஸ்வெசும தொடர்பில் கூறிய விடயங்கள் வருமாறு,
“பொருளாதார நெருக்கடியினால் பாரிய தாக்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர்...













