கோணபிட்டிய தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா!
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கோணபிட்டிய தோட்ட மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதுவரை காலமும் நாளாந்த பெயருக்காக 20 கிலோ தேயிலையினை பறித்துவந்த கோணபிட்டிய தோட்ட மக்களை,...
புதிய சபாநாயகர் தேர்வு 17 ஆம் திகதி! மூவரின் பெயர்கள் முன்மொழிவு!!
சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சொற்சமர்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப...
சஜித் அணியும் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த போகிறதாம்!
" நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சிரமதானத்தின் 2ஆவது பாகத்தை நாம் அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான ஆரம்பமே நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான...
மீன்பிடிக்கச் சென்றவர் வலிப்பு வந்து மரணம்
ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர், வலிப்பு வந்ததையடுத்து ஆற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் கணேசமூர்த்தி குலேந்திரன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தர்மபுரம்...
பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த...
மரக்கறி விலைப்பட்டியல் (14.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜனாதிபதி நாளை டில்லி பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
17 ஆம் திகதிவரை டில்லியில் தங்கி இருக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,...
யாழ். மாவட்டத்தில் 58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர்...
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அர்ச்சுனா எம்.பி.
அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்...













