அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ- முதித பீரிஸ்
பல வருடங்களின் பின்னர் ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாட்டில் நிலவும் வீட்டு எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும்...
பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம்
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவிற்க்கு உரித்தான நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 200 மீட்டர் தேயிலை செடிகளில் உள்ள பாரிய மண்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவால் 3 கோடி ரூபா செலவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை, தற்போதுள்ள விலையிலேயே வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் கடந்த மாதம் அதற்காக செலுத்த வேண்டிய மேலதிகத் தொகை மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் என நாடாளுமன்ற வட்டார தகவல்கள்...
அமைச்சுப் பதவியேற்க எதிரணியிலுள்ள தமிழர்களும் தயார்
"எதிரணியில் பலர் சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பது மட்டுமன்றி அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்கத் தயாராகவுள்ளனர். அதில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர். தம் இனம் சார்ந்த மக்களின் நலன் கருதி...
இராணுவத்தினரைக் கைது செய்ய ஐ.நா. ஆணையாளர் கோர முடியாது
“இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.”
– இவ்வாறு...
குரங்கம்மை தொற்றாளர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பம்
குரங்கம்மை தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ தொழிநுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...
பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கைது
பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
06 கோடியே 83 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியினை...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை நீடிக்க வேண்டும்! அதாஉல்லா
சகல சமூகங்களதும் பாதுகாப்பு, இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பூடாக உறுதிப்படுத்தப்படும் வரை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
சர்வக்கட்சி அரசியலாவது மலையக மக்களுக்கு விடிவு பிறக்குமா?
தேசிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் மலையக அரசியலும் அல்லாடுவது வழமையாகிவிட்டது. அது குறித்ததான ஓர் அலசல் இது.
மலையக கட்சிகள் தாம் பங்காளியாகும் கட்சிகளுக்கு கடைசி வரை விசுவாசமாகவே நடப்பதில் பெயர் பெற்றவை....
நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது
நாளை நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல்...