வெடுக்குநாறி மலை விவகாரம் – ஜனாதிபதி விசாரணைக்கு பணிப்பு!
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று...
பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு!
பெரும்பாலானஅமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக...
திருமலையில் விபத்து – நால்வர் காயம்
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (28) காலை இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து...
விபத்தில் சிறுவன் பலி!
மட்டக்களப்பு , காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவனொருவன் பலியாகியுள்ளார்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சைக்கிளொன்று நாவற்குடா பகுதியில் வேனொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள்...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது பதிவு செயலிழக்கும்
தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா நிலையில் இருந்து வரும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் (முன்பள்ளி) உத்தியோகபூர்வ பதிவுகள் இயல்பாகவே செயலிழக்கும் நிலையை அடைவதாக தெரிவித்துள்ள கல்வி ராஜாங்க அமைச்சர்...
வத்தேகமவில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 55 வயது சந்தேகநபர் கைது!
வத்தேகம பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பன்விலவை வசிப்பிடமாகக் கொண்ட 55 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவன், தனியார் வகுப்புக்குச்...
“தேயிலை ஏற்றுமதியில் முதலிடத்திற்கு வந்ததுபோல் பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் சாதிப்போம்”
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று,...
அமெரிக்காவில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக...
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைகிறார் எஸ்.பி. திஸாநாயக்க?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரென தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக்...
இஸ்ரேலிய அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் பெரும் பதற்றம்!
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக்கியதை அடுத்து இஸ்ரேல் எங்கும் பாரிய ஆர்ப்பட்டங்கள் வெடித்துள்ளன.
இஸ்ரேலின் சட்ட முறையை மாற்றி அமைக்கும் அரசின் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர்...