சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பு தமிழரசுக் கட்சியின் முடிவல்ல!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது என்று வெளியாகியுள்ள தக வல், கட்சியின் முடிவல்ல என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...
சிறுதோட்ட உடமையாளர் – சஜித்தை விவாதத்துக்கு அழைக்கும் திலகர்!
சிறுதோட்ட உடமையாளர் விவகாரம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா.
ஒரு ஜனாதிபதி வேட்பாளர்...
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ஐந்து வருடங்கள் அவகாசம் கோருகிறேன்!
கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வரிசை...
வேலுகுமாரின் தீர்மானத்துக்கு தெல்தெனிய தொகுதியில் அங்கீகாரம்!
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கோரிக்கையின் பிரகாரம் ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் தீர்மானத்துக்கு கண்டி, தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி ரணில்...
நாட்டை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் – பாரத் அருள்சாமி
இனவாதத்தை தோற்றுவித்து அதன்மூலமாக பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போயிட்டார்கள். நாம் அன்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல்,...
சஜித்திற்கு ஆதரவு என்ற சுமந்திரனின் நிலைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
எனினும், இன்று வவுனியாவில் கூடிய கூட்டம் கட்சியின்...
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது நல்லிணக்கத்துக்கு ஆபத்து!
தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வடமாகாணத்திற்கான மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து அவர் கடும் கரிசனை வெளியிட்டுள்ளார்.
தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும்...
சிறுதோட்ட உரிமையாளர் என்பது பொய்! ராதா பகீர் தகவல்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட
உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவது பொய்யாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவித்தார்.
சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’...
பதுளையில் மனைவிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது!
தனது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை ஹிந்தகொட பகுதியில் நேற்று மாலை (31) குடும்பத் தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாலேயே...
மஸ்கெலியாவில் கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை
மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது.
லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியிலேயே நேற்றிரவு குறித்த சிறுத்தை சிக்கியுள்ளது.
சிறுத்தையொன்று வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய...













