பெருந்தோட்டங்களை நிச்சயம் கிராமங்களாக்குவேன்!
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும்...
ஈராண்டுக்குள் வரிச்சுமை குறைப்பு!
சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும்...
வட்டிக்கு கடன் வாங்கிய குடும்ப பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!
கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று (30) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர்...
வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்காதீர்கள்
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கக்கூடாதென தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு பரசிட்டமோல் அதிகளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும்...
நான் யூஎன்பி காரன்: கட்சி தாவ மாட்டேன்!
தான் கட்சி பதவியை இராஜினாமா செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று அறிவித்தார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (31.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோற்கும்
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித்...
மலையக மக்களுக்கான தீர்வு என்ன? நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் 2 ஆம் திகதி வெளியீடு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் 2 ஆம் திகதி வெளியிடப்படுகின்றது.
அந்த விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் நாமலின் அணுகுமுறை விவரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன்,...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் பேரணி
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை...
பொய், பொய்யா சொல்லி ஏமாத்துனது போதும்! சஜித்தை வறுத்தெடுக்கும் ஜனாதிபதி
இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக...













