ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி முன்வைப்பு!
தொலைநோக்குப் பார்வையுடன் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்தை உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை...
தமிழ் பொதுவேட்பாளரை கைவிடுமா ரெலோ?
எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இடம்பெற்ற...
நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் (26) இரவு உடைக்கப்பட்டுள்ளது.
எனினும் (27) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை...
பௌசிக்கு 2 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை
வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதற்மைய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.
அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி நவரத்ன...
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி விளக்கம்!
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.
நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று (27)...
வடகிழக்கை மேம்படுத்துவேன்!
யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை. வடகிழக்கு பிரதேசத்தை விருத்தியாக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி, வடகிழக்கு பகுதியை மேம்படுத்துவதோடு, முழு...
மஹிந்தவுக்கு எதிராக தமிழ் டயஸ்போராக்கள் சதியாம்!
“ கடாபியை கொலை செய்ததுபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு தமிழ் டயஸ்போராக்கள் நிதி வழங்கியுள்ளனர்.” - என்று ராவனா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
நாமல்...
ஆறு மாதங்களில் 5000 பேருக்கு எலிக்காய்ச்சல்
நாட்டில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும்...
தமிழ் பொதுவேட்பாளர் தரப்பு எடுத்துள்ள அதிரடி முடிவு
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி
விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை...













